தத்துவத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியும்

”அனைவருக்கும் தேநீர் கொடுங்கள்…” –மார்க்ஸ்
“அதை ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள்…” –அம்பேத்கர்
“அதை ஒரே அளவில் கொடுங்கள்…” –பெரியார்
“அதில் முதல் குவளையை பசியோடு இருப்பவனுக்கு கொடுங்கள்…” – அண்ணா
(படித்ததில் ரசித்தது)