“போட்டியிடுவதற்கான தகுதி எனக்கு இருந்தது”: சூப்பர் சிங்கர் ஆனந்த் விளக்கம்!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்தவரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது ஆனந்த்

சப்பைக்கட்டு கட்டும் விஜய் டிவிக்கு தொடரும் சவுக்கடி!

சூப்பர் சிங்கர்-5 தேர்வில் நடந்த மோசடி அம்பலமாகி, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பதால், இனியும் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்ற நிலையில், சப்பைக்கட்டு கட்டும் வகையில்