“சுவாதியை கொன்றவன் முத்தூர் மணி”: போலீசை தெறிக்கவிடும் தமிழச்சியின் லேட்டஸ்ட்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்ற இளைஞர்,

“மன்னிச்சிருடா தம்பி ராம்குமார்… இந்த நாட்டில் வாழவே பயமா இருக்கு…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பும் ஏராளமான பதிவுகள் சமூக

“ராம்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்”: தந்தை குற்றச்சாட்டு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  ராம்குமார் சிறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார்

சுவாதி கொலை விவகாரம்: சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்ம சாவு!

சுவாதி கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.  . சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்

வேலூர் சிறையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் பேரறிவாளன்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை,

சாதி வெறியர்களுக்கு ‘தங்கமகன்’ மாரியப்பனின் தாயார் நெத்தியடி விளக்கம்!

“மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் எனப்படும் ‘பாராலிம்பிக்’ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள என் மகனை, அந்த சாதி இந்த சாதி என கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்”

“நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டும்”: தமிழக விவசாயிகள் சங்கம் ஆவேசம்!

“காவிரி பிரச்சனைக்காக போராட முன்வராத நடிகர் சங்கத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு” என்றும், “தென்னிந்திய நடிகர் சங்க”த்தை கலைக்க வேண்டும் என்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கஙகளின் ஒருங்கிணைப்புக்

இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்கம்’ துவக்கம்!

சமீபகாலமாக மேலோங்கியிருக்கும் இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை நிருபர்கள் சங்கத்தில், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த ஆலோசனை

“திலீபன் மகேந்திரன் மீது தாக்குதல்: கருப்பு முருகானந்தத்தை உடனே கைது செய்க!”

சுவாதி கொலை வழக்கு விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்து, அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டு வந்த சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் மற்றும் அவரது வழக்கறிஞர் பொன்.தம்மபாலா

திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்

“சுவாதியை கொன்ற 4 பேர் சிக்கும்வரை விட மாட்டேன்”: ட்ராபிக் ராமசாமி ஆவேசம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலைக்கு ஒருதலைக்காதல் காரணம் என்று கூறி, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை