இப்படியாக நடந்து முடிந்தது ஆளுநரின் “அப்போலோ விசிட்” நாடகம்!

ஆளுநர் வித்யாசாகர் ராவின் அப்போலோ மருத்துவமனை விசிட் – மினிட் பை மினிட் ரிப்போர்ட். மாலை மணி 6.40: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சென்னை கிரீம்

“முதல்வர் ஜெயலலிதாவை வார்டுக்கே சென்று பார்த்தேன்”: ஆளுநர் அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு

அப்போலோவுக்கு லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் வருகை:  தீவிர கண்காணிப்பில் ஜெயலலிதா!

அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அப்போலோவுக்கு வந்துள்ளனர்.

“உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடைபெறாது!” – இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- ‘தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சிறிதும் அவகாசம் இன்றி, இரவோடு இரவாக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது.

“அதிமுகவுக்கு சாதகமாக நடக்கிறது மாநில தேர்தல் ஆணையம்!” – மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி:- உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆனால், திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வேட்புமனுத்

அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்: ஜெயலலிதா பெயரில் வெளியானது!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் இன்றே அ.தி.மு.க சார்பில்

தமிழகத்தில் அக். 17, 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தகவலை சென்னையில்

“கொல்லப்பட்டவர் சுவாதியை கொன்ற மணி இல்லை”: தமிழச்சி விளக்கம்

பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி என்ற சமூக செயல்பாட்டாளர், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் கொலை வழக்கு தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தனது

மருத்துவமனையில் ஜெயலலிதா திடீர் அனுமதி: “இறைவா, உன் மாளிகையில்…”

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு

“தமிழகத்தை விட்டு வெளியேறு”: ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை 24 இயக்கங்கள் முற்றுகை!

சமீபகாலமாக அதிகரித்துவரும் இந்துத்துவ அச்சுறுத்தலையும், அட்டூழியங்களையும் எதிர்கொள்வதற்காக சில தினங்களுக்குமுன் ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்கம்’ சென்னையில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 24க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் இயக்கங்கள்

கையால் மின்பெட்டியை உடைத்து பற்களால் மின்வயரை கடித்து உயிர்விட்டாராம் ராம்குமார்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள்