‘தொடரி’யிலும் தொடரும் வெற்றி செண்டிமெண்ட்!

டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், பல வெற்றிப்படங்களை தயாரித்து, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் தயாரித்த ‘மூன்றாம் பிறை’, ‘கிழக்கு வாசல்’, ‘பகல்

“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம் ரசிகர்கள் கொடுத்தது”: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி!

“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம், நானே  எதிர்பார்ககவில்லை. இது எல்லாமே நீங்கள் கொடுத்தது” என்று ‘றெக்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன்

‘தொடரி’க்கு அமோக வரவேற்பு! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜூன் தியாகராஜன் ஆகியோர் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், தம்பி

‘பவர் பாண்டி’யில் சிறுவயது ராஜ்கிரணாக நடிக்கிறார் தனுஷ்!

ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தனுஷ். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துவரும்

“விக்ரமும் விஜய்சேதுபதியும் எனக்கு ரோல்மாடல்!” – ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய்

சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் ஆகியோர் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், சன் டிவியிலிருந்து வந்திருக்கிறார் சஞ்சய். சன் டிவியில் விஜே-வாக இருந்த இவர், ‘மியாவ்’

தொடரி – விமர்சனம்

“தேங்க் யூ ஜீசஸ்” என வழக்கம் போல் “இயேசுவுக்கு நன்றி” கார்டு போட்டுவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஆனால் இயேசுவை விட கிராபிக்ஸ் ஜாலங்களையே

முதல் பார்வை: ஆண்டவன் கட்டளை – நல்ல சினிமா!

முதலில் இயக்குனர் எம்.மணிகண்டனுக்கு ஒரு பெரிய பூந்தோட்டம். இது போன்ற படங்களில் நடித்து, தன்னை ஒரு மேம்பட்ட நடிகனாய் நிறுத்திவரும் விஜய்சேதுபதிக்கு அடிமனதிலிருந்து வாழ்த்துகள். ஒரே ஒரு

அரவிந்த்சாமி – திரிஷா இணையும் புதிய படம்  ‘சதுரங்க வேட்டை – 2’

2014-ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. நம்மை சுற்றி

ஆஸ்கர் விருதுக்கு ‘விசாரணை’ பரிந்துரை: “பெருமையான தருணம்!” – தனுஷ்

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக ‘விசாரணை’ தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்,

ஆஸ்கருக்கு ‘விசாரணை’ பரிந்துரை: “பொறுப்பு அதிகரித்திருக்கிறது!” – வெற்றிமாறன்

காவல்துறையின் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களையும், கொடூரமான காட்டுமிராண்டித்தனங்களையும் தோலுரித்துக் காட்டிய ‘விசாரணை’ திரைப்படம், வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது