புலம்பிய ஸ்ரீப்ரியங்காவுக்கு ஆறுதல் கூறிய விஜய் சேதுபதி!
‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது ‘சாரல்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர்.
‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது ‘சாரல்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர்.
“தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைப்பு பற்றி பேசும் திரையரங்க உரிமையாளர்கள் முதலில் தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களின் அநியாய விலையைக் குறைக்க வேண்டும்” என்று
நக்கல் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. இந்த படத்தில் அவர் பெயர் கேரவன் கிருஷ்ணன். சினிமாவுக்கு கேரவன்
“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தை வளர்ப்பினிலே…” – ‘தெறி’ திரைப்படம் சொல்லும் நீதி இதுதான். கேரளாவில் ‘ஜோசப்
ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளி எழுதி சாதனை படைத்துள்ளார். அவர் – திண்டுக்கல் சாமிநாதன். படம் – ‘மானசி’.
சிறையில் கைதியாக இருக்கும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். பஸ்சில் ஊருக்கு செல்லும்போது நாயகன் கீதனும் அதே பஸ்சில் பக்கத்து இருக்கையில்
நாயகன் தமிழ் (மகுடி) கிராமத்தில் அய்யனார் சாமிக்கு கிடா வெட்டுபவராக இருந்து வருகிறார். இவர் சிறுவனாக இருக்கும்போதே, இவரது அக்காவிற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வருடமாக
’குற்றப்பரம்பரை’ படத்தை பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சாராத, நியாயவாதிகள் யாராவது எடுக்க வேண்டும். ஜாதியப் பெருமிதம் தொனிக்க அந்தப் படம் வெளியானால் அது நிச்சயம் ஜாதி வெறிப்படமே! விரல்
இந்தியிலும் தெலுங்கிலும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் தமிழ் மறுஆக்கம் தான் பிரபல நடிகை ஜெயப்ரதாவின் மகன் நாயகனாக அறிமுகமாகியுள்ள இந்த ‘உயிரே உயிரே’. நாயகன் சித்து
தற்கொலை செய்துகொண்ட ஒரு காதல் ஜோடி, தங்களது நண்பனின் துரோகத்தால் தான் தங்கள் காதல் தோற்றது என்று நினைத்து, ஆவியாக வந்து நண்பனைப் பழிவாங்கத் துடிப்பதுதான் ‘டார்லிங்
தமிழ் திரையுலகம் பேய்களின் உலகமாக மாறி வெகுநாட்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விதவிதமான பேய்கள் புறப்பட்டு வந்து ரசிகர்களுக்கு திகிலூட்டியும், சிரிக்க வைத்தும் கண்டெய்னர் கண்டெய்னராக கல்லா