“8 தோட்டாக்கள்’ படத்துக்காக எம்.எஸ். பாஸ்கருக்கு தேசிய விருது கிடைக்கும்!” – நாசர்

இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘8  தோட்டாக்கள்’. ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’

நயன்தாராவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!

சற்குணம் தயாரிப்பில், அவருடைய உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் – ‘டோரா’. நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் இது என்பதால்

எங்கிட்ட மோதாதே – விமர்சனம்

1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும்  தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான

தாயம் – விமர்சனம்

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8  பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர்

கடுகு – விமர்சனம்

அத்துமீறிப் பிரவேசம் செய்யும் அமைச்சர் ஒருவரின் தவறான நடவடிக்கையும், அதற்கான விளைவுகளுமே ‘கடுகு’. புலி வேடம் போடும் கலைஞன் ராஜகுமாரன். அந்தக் கலை மெல்ல மெல்ல அழியும்

முதன் முறையாக இரு வேடங்களில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ நாயகி நீத்து சந்திரா!

‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படங்களில் நடித்த நீத்து சந்திரா ‘ஆதிபகவன்’ படத்துக்குp பிறகு தமிழில் ஆளையே காணவில்லை. இருந்தாலும் உள்ளேன் ஐயா என்று சொல்லுகிற

“பல மடங்கு விறுவிறுப்பான படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்” – நடிகர் ஆர்கே

‘எல்லாம் அவன் செயல்’ படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக்

‘2.0’ படப்பிடிப்பில் பத்திரிகை யாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ்

“பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் ‘ப.பாண்டி’ படம்!” – இயக்குனர் தனுஷ்

நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இவருடன்

தமிழில் விஷ்ணு மஞ்சு அறிமுகமாகும் படத்துக்கு ‘குறள் 388’ என்ற தலைப்பு ஏன்?

தெலுங்கு முன்னணி நாயக நடிகரான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல் படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடித்ததில்லை. தற்போது கார்த்திக்