பார்த்தவர்கள் பாராட்டும் தரமான படம் ‘அச்சமின்றி’!
வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியாகும் நாளிலோ, அல்லது அதற்கு அடுத்த நாளிலோ தான் அப்படத்தை செய்தியாளர்களுக்கு போட்டுக் காட்டுவார்கள். ஆனால், இதற்கு விதிவிலக்காக, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின்
வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியாகும் நாளிலோ, அல்லது அதற்கு அடுத்த நாளிலோ தான் அப்படத்தை செய்தியாளர்களுக்கு போட்டுக் காட்டுவார்கள். ஆனால், இதற்கு விதிவிலக்காக, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின்
‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படமாகும் .தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியும் மக்களிடம் பேசப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘மதுரை டூ
சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படம் ‘என்னோடு நீ இருந்தால்’. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார் மு.ரா.சத்யா.
“100க்கு 100 மார்க் தரலாம்” என்று ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி பாராட்டியுள்ளார். ரகுமான் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘துருவங்கள் பதினாறு’ படத்தை
‘வசந்த் அண்ட் கோ’ நிறுவனர் வசந்தகுமாரின் இளைய மகன் வினோத்குமார் ‘டிரிப்பிள் வி ரெகார்ட்ஸ்’ சார்பில் தயாரிக்க, மூத்த மகன் விஜய் வசந்த் நாயகனாக நடிக்க, கங்கை
வருகிற (டிசம்பர்) 29ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் 16’ . இப்படத்தை கார்த்திக் நரேன் என்கிற 21 வயது இளைஞர் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம்
சமீபத்தில் தமிழகம் அறிந்து அதிர்ச்சிக்குள்ளான விஷயம் – ‘கண்டெய்னர் லாரி நிறைய கட்டுக் கட்டாய் பணம் கடத்தல்’ என்பது தான். இத்தகைய நிஜ சம்பவத்தை நினைவூட்டும் வகையிலான
1990க்குப்பின் நிகழ்ந்துவரும் உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய “மாக்கங்கள்” காரணமாக, நவீன தொழில்நுட்பங்கள் ஊடுருவி பாய்ந்திருக்கும் கிராமம் – வயலூர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருப்பதாகச்
தமிழ் திரையுலக வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் வருகிற (டிசம்பர்) 29 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தைப் புதுமுக இயக்குநர்
வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று
ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது ‘கத்தி சண்டை’ படத்தை தயாரித்துள்ளார். இப்படம்