‘பவர் பாண்டி’யில் தனுஷூக்கு ஜோடி மடோனா செபஸ்டின்!
ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். அவரது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு
ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். அவரது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு
ஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’.
ஐடி நிறுவனங்களின் சொர்க்கம் என கருதப்படுவது சென்னை தரமணி. ஆனால், இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும் தரமணிக்கு இருக்கிறது. அந்த மற்றொரு பக்கத்தை மையமாகக்கொண்டு உருவாகி
தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே
திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏதாவதொரு மாவட்டத்தைச் சேர்ந்தவரா நீங்கள்? “ஆம்” எனில், வருகிற 25, 26 ஆகிய இரு தேதிகளில் ஒருநாள்
‘தில்லுக்கு துட்டு’ வெற்றிப்படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷூம், வடிவேலும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ சார்பில் ஸ்டீபன்
இயக்குனர் எம்.எஸ்.செல்வா. நேற்று (21.10.2016 அன்று) ஒரு உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து சாதனை
பெரும்பாலான தமிழர்கள் செய்வதைத்தான் சேரனும் செய்திருக்கிறார். ‘தமிழப்புத்தி’ என்பதே மற்றவர்களிடம் தவறுகளைத் தேடி, குற்றம் சாட்டி, தனது தவறுகளை மறந்தும், மறைத்தும் விடுவதுதான். திருட்டுத்தனமான முறையில் இணையத்தில் திரைப்படங்கள்