‘பிச்சைக்காரன்’ விமர்சனம்
படம் முடியும் தறுவாயில், நீங்கள் படத்துடன் ஒன்றிப்போய் மனம் நெகிழ்ந்து மெய்மறந்து அமர்ந்திருக்கும்போது, திரையில் இயக்குனர் சசியின் குரல் ஒலிக்கிறது. உள்ளத்தை உருக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தை
படம் முடியும் தறுவாயில், நீங்கள் படத்துடன் ஒன்றிப்போய் மனம் நெகிழ்ந்து மெய்மறந்து அமர்ந்திருக்கும்போது, திரையில் இயக்குனர் சசியின் குரல் ஒலிக்கிறது. உள்ளத்தை உருக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தை
“இதெல்லாம் சின்னப் பிரச்சனைகள்” என்று எவற்றையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோமோ, அவை மிகப் பெரிய பிரச்சனைகளாக விஸ்வரூபம் எடுத்தால் என்ன ஆகும் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம்
தலைவாசல் விஜய் – ரேகா தம்பதியருக்கு இரட்டை வாரிசுகள். இந்த வாரிசுகளில் அண்ணன் ஒரு ஸ்ரீகாந்த். தம்பி இன்னொரு ஸ்ரீகாந்த். இதில் தம்பி ஸ்ரீகாந்த்துக்கும், ராய் லட்சுமிக்கும்
‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’ என தரமான படங்களில் நடித்த அருள்நிதி, ‘ஈரம்’, ‘வல்லினம்’ என தரமான படங்களை இயக்கிய அறிவழகன் – இந்த இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘ஆறாது சினம்’. போலீஸ்
அமெரிக்காவின் ‘வாட்டர்கேட்’ ஊழல், இந்தியாவின் ‘போபர்ஸ்’ ஊழல், ‘2ஜி’ ஊழல், ஈழத்தின் இறுதிப்போரில் நடந்த படுபாதக போர்க்குற்றங்கள் போன்ற எண்ணற்ற அயோக்கியத்தனங்களை புலனாய்வு செய்து, வெளியுலகுக்கு வெளிச்சம்
நடிகர் விஜய்யின் அப்பா 73வயது எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ‘நையப்புடை’. இதே தலைப்பில் கவிஞர் பவகணேஷ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றும்
‘ரோபோ’ என்ற அன்னியச் சொல்லை ‘எந்திரன்’ என மொழிமாற்றம் செய்ததைப் போல, ‘ஸோம்பி’ என்ற அன்னியச் சொல்லை ‘மிருதன்’ என தமிழாக்கம் செய்து, அந்த புதிய தமிழ்ச்சொல்லை
சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை தீ வைத்து கொளுத்தி கொலை செய்கிறது ஒரு கும்பல். அந்த கொலையை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதிக்கு தடைகள், சிக்கல்கள், பிரச்சினைகள்,
வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என பெயர் பெற்றிருப்பவர் சித்தார்த். அவரது நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி வெளிவந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட ‘ஃபேண்டஸி க்ரைம் காமெடி’ ரக
மனித வாழ்க்கையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சனைக்கும் இன்னொரு மனிதன் காரணமாக இருக்கிறான். பிரச்சனைக்கு காரணமானவருக்கும், அப்பிரச்சனைக்கு ஆளானவருக்கும் இந்த உண்மை தெரிவதில்லை. ஆக, ஒருவனது
‘பெங்களூர் நாட்கள்’ கதைக்குள் நுழைவதற்குமுன் ஒரு சின்ன பிளாஷ்பேக். ராஜ்குமார் ஹிரானி இயக்கிய ‘3 இடியட்ஸ்’ என்ற ஹிந்தி வெற்றிப்படத்தை இயக்குனர் ஷங்கர் தமிழில் ‘நண்பன்’ என்ற