கோ 2 – விமர்சனம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சரை கடத்தும் பரபரப்பான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கிறது ‘கோ 2’. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் இளவரசு,

உன்னோடு கா – விமர்சனம்

நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், குடும்பப் பாங்கான படமாக வெளிவந்திருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபுவும் தென்னவனும் சிவலிங்க கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பம்.

திமுக முன்னாள் அமைச்சரின் செக்ஸ் வீடியோ – விமர்சனம்!

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர் பெரியகருப்பன். தற்போது சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் இவர், நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்

24 – விமர்சனம்

பேய் போலவே டைம் மிஷின் எனப்படும் கால எந்திரமும் கற்பனையானது. உலகில் இல்லாதது. எதிர்காலத்தில் சாத்தியம் என உறுதியாகச் சொல்லவும் முடியாதது. எனினும், இல்லாத பேயை மையமாக

மனிதன் – விமர்சனம்

உங்கள் பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் மனிதநேயமும் கலந்திருக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை நெத்தியடியாகச் சொல்ல வந்திருக்கிறது உதயநிதி

என்னுள் ஆயிரம் – விமர்சனம்

காஞ்சிபுரத்தில் வசிப்பவர் நாயகன் மஹா. அவரது தாயார் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் யாரையும் தெரியாத இவர், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார்.

வெற்றிவேல் – விமர்சனம்

ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக

தெறி – விமர்சனம்

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தை வளர்ப்பினிலே…” – ‘தெறி’ திரைப்படம் சொல்லும் நீதி இதுதான். கேரளாவில் ‘ஜோசப்

ஜித்தன் 2 – விமர்சனம்

‘ஜித்தன்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ். அவர் தன் பெயருடன் ‘ஜித்தன்’ என்பதை இணைத்து,

ஓய் – விமர்சனம்

சிறையில் கைதியாக இருக்கும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். பஸ்சில் ஊருக்கு செல்லும்போது நாயகன் கீதனும் அதே பஸ்சில் பக்கத்து இருக்கையில்

கிடா பூசாரி மகுடி – விமர்சனம்

நாயகன் தமிழ் (மகுடி) கிராமத்தில் அய்யனார் சாமிக்கு கிடா வெட்டுபவராக இருந்து வருகிறார். இவர் சிறுவனாக இருக்கும்போதே, இவரது அக்காவிற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வருடமாக