கோ 2 – விமர்சனம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சரை கடத்தும் பரபரப்பான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கிறது ‘கோ 2’. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் இளவரசு,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சரை கடத்தும் பரபரப்பான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கிறது ‘கோ 2’. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் இளவரசு,
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், குடும்பப் பாங்கான படமாக வெளிவந்திருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபுவும் தென்னவனும் சிவலிங்க கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பம்.
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர் பெரியகருப்பன். தற்போது சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் இவர், நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்
பேய் போலவே டைம் மிஷின் எனப்படும் கால எந்திரமும் கற்பனையானது. உலகில் இல்லாதது. எதிர்காலத்தில் சாத்தியம் என உறுதியாகச் சொல்லவும் முடியாதது. எனினும், இல்லாத பேயை மையமாக
உங்கள் பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் மனிதநேயமும் கலந்திருக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை நெத்தியடியாகச் சொல்ல வந்திருக்கிறது உதயநிதி
காஞ்சிபுரத்தில் வசிப்பவர் நாயகன் மஹா. அவரது தாயார் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் யாரையும் தெரியாத இவர், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார்.
ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக
“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தை வளர்ப்பினிலே…” – ‘தெறி’ திரைப்படம் சொல்லும் நீதி இதுதான். கேரளாவில் ‘ஜோசப்
‘ஜித்தன்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ். அவர் தன் பெயருடன் ‘ஜித்தன்’ என்பதை இணைத்து,
சிறையில் கைதியாக இருக்கும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். பஸ்சில் ஊருக்கு செல்லும்போது நாயகன் கீதனும் அதே பஸ்சில் பக்கத்து இருக்கையில்
நாயகன் தமிழ் (மகுடி) கிராமத்தில் அய்யனார் சாமிக்கு கிடா வெட்டுபவராக இருந்து வருகிறார். இவர் சிறுவனாக இருக்கும்போதே, இவரது அக்காவிற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வருடமாக