கபாலி: ரசிகர்களின் நேரலை விமர்சனம்
Rajinikanth’s “Kabali” is an action-thriller, written and directed by two-film old Pa.Ranjith. The prestigious film is produced by Kalaippuli S Thanu,
Rajinikanth’s “Kabali” is an action-thriller, written and directed by two-film old Pa.Ranjith. The prestigious film is produced by Kalaippuli S Thanu,
“பாடத்தில் அதிக மார்க் வாங்குவது, ஒரு திறமை மட்டுமே. அதுவே குழந்தைகளின் ஒரே திறமை என நினைக்கக் கூடாது. நல்ல மார்க் வாங்காத குழந்தைகளிடம் பொதிந்திருக்கும் வேறு
இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது ‘வித்தையடி நானுனக்கு’. முன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத். தன்னைப் போல மகளையும்
சென்னை ராயபுரம் ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ இருக்கிறதோ, என்னவோ…! அங்கே பெரிய தாதாவாக இருப்பவருக்கு “நைனா” என்று பெயர்!! அப்படி “நைனா”வாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி
தமிழ்நாட்டில் சுயபலம் இல்லாமல், கூட்டணிக் கட்சியின் முதுகிலேறி சவாரி செய்யும் ஒரு தேசிய கட்சியையும், அதன் அரசியல்வாதிகளையும் நக்கலடித்து, காங்கிரஸ் என்ற தேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர்
காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துக்கொண்டு தாதாவாக இருந்து வருகிறார் ஹரிகுமார். இவருக்கும் ஒரு கும்பலுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. ஒரு சண்டையின்போது நாயகி ஆயிஷா, ஹரிகுமாரை பார்க்கிறார்.
‘இறைவி’ பார்த்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம். படத்தில் வேகம் இல்லை… முரண் இருக்கிறது… முழுமை இல்லை… என்று சில விமர்சனங்கள் வந்திருந்தாலும்… நான் திறந்த
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இறைவி’ படத்துக்கு ஆதரவாக எக்கச்சக்கமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், அதே அளவுக்கு அந்த படத்தை கடுமையாக தாக்கும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.
“இந்த திரைப்படத்தை விமர்சிக்கும்போது, படத்தின் கதையை வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இதுவரைக்குமான தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக மிக மோசமான படம் என்றால் அது சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம்தான். கதை என்று எதுவுமே இல்லை.
மைம் கோபி ஒருவரைத் தவிர அனைவருமே நமக்கு அறிமுகம் இல்லாத புதுமுகங்கள். எழுத்து, இயக்கம், தயாரிப்பு பொறுப்புகளை மட்டுமின்றி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் விஜய் குமார்.