போர்க்களம் ஆனது அலங்காநல்லூர்: பேரணி, ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி!

மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று

சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த

“வதந்தி” விவகாரம்: காவல்துறையினரின் சட்டவிரோத செயல்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“வதந்தி பரப்புவோர்’ என்ற அடிப்படையில் அதிமுகவினர் அளிக்கும் பொய் புகார்களை அப்படியே சிரமேற்கொண்டு ஏற்று தி.மு.க.வினரை அழைத்து விசாரிப்பது, துன்புறுத்துவது, அவர்களின் முகநூல் கணக்குகளை முடக்குவோம் என்று

ஜெயலலிதா உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக தமிழச்சி மீது வழக்குப்பதிவு!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தமிழச்சி தனது முகநூல்

“ராம்குமாரின் கழுத்தை அறுத்தது இன்ஸ்பெக்டர் பாலமுருகன்!”

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த (ஜூன்) மாதம் 24ஆம் தேதி இளம்பெண் சுவாதி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை

எழுத்தாளர் துரைகுணா மீது பொய் வழக்கு: போலீஸ் அராஜகம்!

குற்றமும், வன்மமும், பழிவாங்கும் உணர்ச்சியும் போலீசின் இயல்பு பண்புகளாக மாறிவிட்டது. தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்திற்காக என்ன வேண்டுமானாலும் போலீஸ் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் சித்ரவதை

கலாபவன் மணி மர்ம மரணம்: பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவர் மாமனார்!

நடிகர் கலாபவன்மணி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான ரசாயன பொருட்கள் கலந்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தது

கோவை போலீஸ் நிலையத்தில் பீப் நடிகர் சிம்பு!

பீப் நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச பீப் பாடல் இணையதளத்தில் வெளியானது. பெண்களை இழிவுபடுத்தும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர்