பிரணாய் ராய் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: “அடக்கு முறைக்கு என்டிடிவி அஞ்சாது!”

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் மத்திய மோடி அரசின் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். “இத்தாக்குதலை என்டிடிவி நிறுவனம் சோர்ந்து போகாமல் எதிர்கொள்ளும்”

என்டிடிவி விவகாரம்: மக்கள் கொந்தளிப்பால் அசிங்கப்பட்டு நிற்கிறது மோடி அரசு!

என்டிடிவி தொலைக்காட்சி சானல் ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்க மைய அரசு திட்டமிட்டபோது, அது மக்களிடையே இவ்வளவு பெரிய கொந்தளிப்பையும் ஊடகங்களின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரும் என்று

“மோடி அரசை விமர்சித்தால் உங்கள் வாய் மேல் செலோ டேப் ஒட்டப்படும்!”

மோடி அரசை விமர்சிப்பவரா நீங்கள்…? உங்கள் விமர்சனத்தின் உக்கிரத்தைப் பொறுத்து, எத்தனை நாள் நீங்கள் உங்கள் வாய் மூலம் ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை அரசு