“ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவிக்கப்போவது அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும்!“ – பா.ஜ.க எம்.எல்.ஏ.

ரூ.500,  ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவிக்கப்போவது அம்பானி மற்றும் அதானி குழுமத்திற்கு முன்பே தெரியும்” என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பவானி

இரண்டே ஆண்டுகளில் தேசத்தை தரிசு ஆக்கி விட்டார்கள் படுபாவிகள்!

சில்லறைத் தட்டுப்பாட்டினால் எல்லாத் தொழில்களும் ஸ்தம்பித்து, கதவடைப்பு நடத்தும் எல்லைக்குப் போய் விட்டார்கள். கோதுமை விளைச்சலும், நெல் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வேளாண்மை சீரழிக்கப்பட்டு விட்டது. பஞ்சம்

கருப்பு பண முதலைகளை பாதுகாக்கும் காவல் நாய் தான் அரசாங்கம்!

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

“ஏழைகளுக்கே பாதிப்பு”: மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு!

ரூ.500, ரூ.1000 செல்லாது என திடீரென நரேந்திர மோடி அறிவித்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த

“ஊழல் பேர்வழிகள் வரிசையில் நிற்கிறார்கள்” – மோடி! மோடியின் தாய் வரிசையில் நின்றார்!

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் தங்கள் வசம் உள்ள சொற்ப எண்ணிக்கையிலான ரூ.500,

“ரூ.500, ரூ.1000 செல்லாது” அறிவிப்புக்கு பின் ரஜினி – கமல் சந்திப்பு: ஒன்றரை மணி நேரம் ஆலோசனை!

நீண்ட நாட்கள் நேரில் சந்திக்காமல், தொலைபேசி மூலம் மட்டுமே பேசி வந்த நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என நரேந்திர மோடி அறிவித்தபின், நேரில்

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: பல தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம்!

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி திடீரென அறிவித்ததால் ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு’ தட்டுப்பாடு காரணமாக பல தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டு தேதி மாற்றி

சாயம்போன மோடி அரசு சொல்லுகிறது: சாயம் போனால் தான் ரூ.2000 நல்ல நோட்டாம்!

நரேந்திர மோடி அரசு புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ள ரூ.2000 நோட்டு மிக மட்டமான தரத்தில், பார்க்க ரொம்ப கேவலமாக இருப்பதாக சமூக வலைத்தள பதிவர்கள் காறி உமிழ்ந்து

அதானியின் கருப்பு பணத்தில் பிரதமர் ஆனவர் தான் நரேந்திர மோடி!

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

“மக்களை அவமானப்படுத்தும் மோடி அரசை கண்டித்து போராட்டம்”: திருமாவளவன் அறிவிப்பு

“பொது மக்களை அவமானப்படுத்தும் மோடி அரசைக் கண்டித்தும்; ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 18ஆம் தேதி சென்னையில்

“மக்களை நம்பாமல் மை வைப்பது மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கை”: மு.க.ஸ்டாலின் கண்டனம்

“125 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று பிரகடனம் செய்து ஆட்சி செய்யும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இப்படி சொந்த மக்களையே நம்பாமல் அவர்கள்