“மோடி பஜனை பாடுங்கோ! தேசபக்தியை காட்டுங்கோ!”
இந்தியாவின் பிரதமர் மோடியை குறை சொல்லலாமோ? தப்பு… மகா தப்பு. அவர் சாதாரண ஆள் இல்லை. ரொம்ப நுட்பமானவர். அவரை பாராட்ட எவ்வளவோ இருக்கு. தெரியலைன்னா… படியுங்கோ!
இந்தியாவின் பிரதமர் மோடியை குறை சொல்லலாமோ? தப்பு… மகா தப்பு. அவர் சாதாரண ஆள் இல்லை. ரொம்ப நுட்பமானவர். அவரை பாராட்ட எவ்வளவோ இருக்கு. தெரியலைன்னா… படியுங்கோ!
“வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும்.
ரூபாய் நோட்டு விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரூபாய்
தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –
ஒரு பையன் ஒரு பொண்ணை காதலித்து வந்தான். நன்றாக ஊர் சுத்தினார்கள். அவள் திருமணத்தை பற்றி கேட்டபோது, “இரண்டு மாதம் பொறுத்துக்கோ. இரண்டு மாதம் முடிவில் தேதியை
GNANABHARATHI CHINNASAMY: மோடியின் தொலைக்காட்சி பேச்சு ஒரு விஷயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது. இனி அவரிடம் உருப்படியான யோசனை எதுவுமில்லை என்பது தான் அது. தகுதியில்லாத
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக்
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: கறுப்புப் பண ஒழிப்பு வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், மத்திய அரசின் குளறுபடிகள் எல்லாம்
‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இன்னும் 3 நாட்களுக்குள் சீராகவில்லை என்றால், நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என
பணம் வங்கிக்குள் வந்தால் மட்டுமே அது Part of the Systemக்குள் நுழைவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலர் கலரான கதைகளை கூறி வருகிறார். ”If
அன்றைக்கே மோடியின் போலி முகத்தை உரித்து கதறவிட்ட மறைந்த தமிழ் நாட்டு லேடி ஜெயலலிதா