கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்!

கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கோவை காவல்துறையின் ஆசியுடன் இந்து முன்னணி நடத்திய கலவரத்தை பலரும் பொதுவில்

இந்து முன்னணி நிர்வாகி கொலை விவாதம்: “தந்தி டிவியா? தனியார் நீதிமன்றமா?”

இன்று தந்தி டிவியில் விவாத நிகழ்ச்சியின் தலைப்பு – ”இந்து முன்னணி நிர்வாகி கொலை: முன்விரோதமா? மதவாதமா?” கொலை நடந்திருக்கிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்து ஆறு

சுவாதி கொலை விவகாரம்: சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்ம சாவு!

சுவாதி கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.  . சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்

“திலீபன் மகேந்திரன் மீது தாக்குதல்: கருப்பு முருகானந்தத்தை உடனே கைது செய்க!”

சுவாதி கொலை வழக்கு விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்து, அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டு வந்த சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் மற்றும் அவரது வழக்கறிஞர் பொன்.தம்மபாலா

திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்

கைது, 12 நாள் சிறை: “நடந்தது என்ன?” – விவரிக்கிறார் திலீபன் மகேந்திரன்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார்

“சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம் என்னிடம் உள்ளது!” –திலீபன் மகேந்திரன்

சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம், தம்மிடம் உள்ளதாக அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக

“சுவாதியை கொன்ற 4 பேர் சிக்கும்வரை விட மாட்டேன்”: ட்ராபிக் ராமசாமி ஆவேசம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலைக்கு ஒருதலைக்காதல் காரணம் என்று கூறி, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை

“சுவாதி படுகொலை: கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் முருகானந்தம்?”

“சுவாதியை படுகொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு (என்ற) முருகானந்தம். அவர் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் சுவாதியை கொலை செய்தனர். கருப்பு (எ) முருகானந்தம்தான்

“என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது”: நீதிபதியிடம் ராம்குமார் நேரில் முறையீடு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், கையெழுத்து போட மறுத்து விட்டார். மேலும், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர் நீதிபதியிடம் நேரில் முறையிட்டார்.

“சுவாதியை கொன்றவன் தஞ்சையில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான்?”

“சுவாதியை கொலை செய்தவன் பெயர் முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபாலகிருஷ்ணனும்,