“நோட்டு உத்தியால் மக்கள் அவதி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 24ஆம் தேதி மனித சங்கிலி!” – கருணாநிதி

திட்டமிடப்படாத நோட்டு உத்தியால் இன்னலுக்கு ஆளான மக்கள் துயரங்களை நீக்க மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரியும், இவ்விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத

“சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவது ஏற்புடையது அல்ல”: மோடிக்கு கருணாநிதி கடிதம்

சென்னை கிண்டியில் இயங்கிவரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவைத் திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்

கருணாநிதியை வியக்க வைத்த தமிழக ஆளுநர், முதல்வர் ஜெயலலிதா!

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்ட அறிக்கை வியப்பைத் தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக

“தமிழக வரலாறு: உள்ளாட்சி தேர்தலே நடக்காது; அல்லது தேர்தல் முறையாக நடக்காது!”

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு ஏற்கனவே நடந்திருக்கிறது. 1991ல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட, அந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரிகள் ஆட்சியே

சுவாதி கொலையில் நிரபராதியை குற்றவாளி ஆக்குகிறதா காவல்துறை?: கருணாநிதி கேள்வி!

சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம்