சாதி பார்த்து நடிகர்களை கொண்டாடும் இழிமனங்கள்!
‘வாட்ஸ் அப்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப சாதனம். நம் பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் கிடைக்காத அதியற்புத தகவல் தொடர்பு சாதனம். இந்த நவயுக சாதனத்தை இழிமனம் கொண்ட சிலர்,
‘வாட்ஸ் அப்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப சாதனம். நம் பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் கிடைக்காத அதியற்புத தகவல் தொடர்பு சாதனம். இந்த நவயுக சாதனத்தை இழிமனம் கொண்ட சிலர்,
காவிரி நீர் பகிர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு, அதனையொட்டி கர்நாடகத்தில் தலைவிரித்தாடும் வன்முறை, அதன்பின் அதற்கு பதிலடியாக தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நிகழ்ந்த தாக்குதல் ஆகியவை குறித்து
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடியிலிருந்து விழுந்ததால் கால் முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பல நாள் தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பினார். மாடியிலிருந்து
நடிகர் சிவாஜி கணேசனை தொடர்ந்து திரைத்துறையில் சிறப்பான பங்காற்றியதற்காக நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய செவாலியர் விருதினை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்த விருது
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் கமலின் சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை
செவாலியர் விருது அறிவிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது: பிரான்ஸ் அரசின் கலை – இலக்கியத்துக்கான செவாலியர் விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமையுடன் நன்றியுடன் பணிவுற்று
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் சிறந்த
ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி, நடைபெற்று
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘2.0’.
சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு பேசுபவர் என பெயரெடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். அதிலும், தேர்தலரசியல் பற்றி பேசும்போது, பொடி வைத்து, பூடகமாக நக்கலடிப்பதில் வல்லவர் அவர். இன்று செய்தியாளர்களிடம்