தடையை மீறி 3 நாளில் 300 இடங்களில் வெற்றிகரமாக நடந்தது ஜல்லிக்கட்டு!

நீதிமன்றங்களின் கடும் நிபந்தனைகள், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக கடந்த

“பிறப்பால் நான் தமிழச்சி”: த்ரிஷா அறிக்கை! ‘பீட்டா’ உறவு பற்றி மௌனம்!

தமிழினத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டை அழித்தொழிக்க முனைப்பாக செயல்பட்டு வருவதோடு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மிரட்டியும்

“பீட்டா’வை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்துங்கள்”: பாரதிராஜா கோரிக்கை!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர் வ.கெளதமன் உள்ளிட்டோரை தாக்கிய காவல்துறைக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பீட்டா அமைப்பை

பலத்த எதிர்ப்பு எதிரொலி: “பீட்டா” நடிகை த்ரிஷா ட்விட்டரைவிட்டு ஓட்டம்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்த “பீட்டா” விளம்பர நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கி வெளியேறினார். ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தமிழகம்

“நாம் அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?”

“பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. ‘கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே’ என்று திமிராக கேலி பேசுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி. ‘திராவிட இயக்கத்தை அழிப்போம்’ என்று

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான சூழ்ச்சியாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

“விலங்குகளின் நண்பர்கள்”என்ற அமைப்பின் தலைவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இவருடைய மகன் தான் வருண்காந்தி. வெளிநாட்டு பெண்களை சுகிப்பதற்காக நம் நாட்டு  ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்குக்

“பெரியவர்கள் ஏற்படுத்தி கொடுத்த கலாச்சாரத்தில் கை வைக்க கூடாது”: ரஜினி அறிவுரை!

“பெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாச்சாரத்தில் மட்டும் எப்பொழுதுமே கை வைக்கக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சில

ஜல்லிக்கட்டு விவகாரம்: மன்னிப்பு கேட்கும் பொன்.ராதா பாஜகவில் இருந்து விலகுவாரா?

தமிழ் தேசிய இனத்தின் பாரம்பரிய அடையாளங்களின் ஒன்றான ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு, சில சூதுமதியாளர்களின் கேடுகெட்ட தந்திரம் காரணமாக தடை செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக

“ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது”: உச்ச நீதிமன்றம் பிடிவாதம்!

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று இந்தியாவின் சுப்ரீம் நீதிமன்றமான உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது!

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் வழக்கம் போல் முதல் குரல் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன். அவரை தொடர்ந்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன்,

ஜல்லிக்கட்டை எதிர்த்த கிரண் பேடியை மேடையிலேயே மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி!

புதுவை துணைநிலை ஆளுநரும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான கிரண் பேடி, சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார்.