கிளைமாக்ஸ் காட்சிக்காக வெங்கட் பிரபுவோடு கைகோர்க்கும் 5 இயக்குனர்கள்!
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாக கிளைமாக்ஸ் காட்சியில், தனது நண்பர்களான 5 இயக்குனர்களை நடிக்க வைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவி
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாக கிளைமாக்ஸ் காட்சியில், தனது நண்பர்களான 5 இயக்குனர்களை நடிக்க வைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவி
கடைசியாக ஆதிக்க வர்க்கங்களுக்கு செருப்படி தரும் பாடல் வரிகள் / திரைக்கதைகள் இந்த வீரியத்தில், அதுவும் ஒரு பெரிய நடிகர் படத்தில் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
வருகிற 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி, இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்
“வாழும்போது வைக்காதடா சேத்து ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!” – மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசை வடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான்
ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ படத்தின் டீஸர் இன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக யூ-டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஐ’. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த
“ஆஸ்கர் விருது என்பது ஆங்கிலப் படங்களுக்காக அவர்கள் நாட்டில் கொடுக்கப்படும் உள்ளூர் விருது. அதற்காக நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நம் தேசிய
‘விசாரணை’ படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கூறியிருப்பது: “சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும், இப்படைப்பு மிக முக்கிய
தமிழகத்தில் அண்மைய ஆண்டுகளாக சாதிய ஆணவக் கொலைகளில் சுமார் 60 நபர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த பெண்களாகவோ தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234
“தேர்தல் களம் குழப்பமாக இருக்கிறது. எப்படி முடிவெடுக்கப் போகிறீர்கள்?” என்று காமன்மேன் ஒருத்தரிடம் கேட்டபோது, அவர் தேர்ந்தெடுப்பதற்கான சூத்திரத்தை எளிமையாக விளக்கினார். “போனமுறை எங்கள் பகுதியில் ஓட்டுக்கு