எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சென்னை அப்போலோவில் என்ன வேலை? ஒண்ணுமே புரியல…!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு திடீரென சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளது. “தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது”

ஜெயலலிதாவுக்காக மண்சோறு உண்ட மகளிர்; மருத்துவமனை முன் திரண்ட இஸ்லாமியர்கள்!

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்

“மக்களுக்காக அதை திரும்பத் திரும்ப செய்வேன்!” – தமிழச்சி

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, முகநூல் மூலம் வதந்தி பரப்புவதாக ஆளும் அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக போலீசார்,

திடீர் திருப்பம்: தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு!

வருகிற 17, 19 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர்நீதிமனறம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக

“இந்தியா அண்டை நாடு என தமிழர்கள் எண்ணும் நிலை உருவாகும்”: சீமான் எச்சரிக்கை!

“மத்திய அரசானது, தமிழ்த்தேசிய இன மக்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனுவை திரும்பப் பெற்று, மேலாண்மை வாரியத்தை

ஜெயலலிதா உடல்நிலை: தமிழக அரசை விளாசியது சென்னை உயர்நீதிமன்றம்!

வாக்களித்த மக்களை ஒருபொருட்டாக மதிக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில், “முதல்வரின் உடல்நிலை பற்றிய எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதாடிய

சுவாச கருவிகள் உதவியில் ஜெயலலிதா: அப்போலோ நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுவாசக் கருவிகள் உதவியுடன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு

“ஜெயலலிதா நலம்; நான் பார்க்கவில்லை; சொன்னார்கள்!” –திருமாவளவன்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வந்தார். அவர் மருத்துவமனைக்குள் பூங்கொத்துடன் போய்விட்டு, சிறிது நேரத்துக்குப்பின் பூங்கொத்து

காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றத்துக்கு மோடி அரசு பெப்பே…!

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று நரேந்திர மோடியின் மத்திய பாரதிய ஜனதா அரசு தெரிவித்துள்ளது. ‘காவிரி

“உன் உயிரை மனுநீதி தின்றது; உடலை மண் தின்னட்டும்! போய் வா, ராம்குமார்…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், அங்கு செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். நீண்ட சட்டப்

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தேசிய விருது: வெங்கய்யா நாயுடுவிடம் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை!

நடிகர் ரஜினிகாந்த் மூத்தமகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது ;சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். திரைத்துறையின் நிஜ சாகச ஹீரோக்களான ஸ்டண்ட்