“கமல்ஹாசன் கனவு பலிக்காது”: சசிகலா அணி பதிலடி!

நடிகர் கமல்ஹாசன் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் நடத்த 4 ஆண்டுகள் வரை காத்திருக்காமல்

“அ.தி.மு.க. கும்பல் தமக்குள் மோதி தானாக அழியும் என எதிர்பார்த்து காத்திருக்க கூடாது!”

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ.-2

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும், வடிவேலு காமெடியும்!

ஒரு படத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக வடிவேலு வருவார். அவருடன் முத்துக்காளை வருவார். ஒரு டீக்கடைக்கு வடிவேலு சென்று, ஸ்டூலில் அமர்ந்து, டீ சொல்லுவார். முத்துக்காளை வடிவேலுக்கு விசிறி

அரசியலில் ஈடுபடுவது பற்றி 3 வாரங்களில் முடிவு: தீபா அறிவிப்பு!

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்றுள்ளார். இதனால் அ.தி.மு.க நிர்வாகம் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

“போஸ்டரில் என் பெயரையும், படத்தையும் பயன்படுத்த வேண்டாம்!” – தீபா வேண்டுகோள்!

“போஸ்டர்களில் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ‘தி

“ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது!” – தீபா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், எனது பாட்டியின் பெயரிலான பாரம்பரிய சொத்து. அதில் எனக்கும் பங்கு இருக்கிறது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

“அரசியலுக்கு வர தயார்”: ஜெயலலிதா அன்ணன் மகள் தீபா திடீர் அறிவிப்பு!

பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான ‘சமூக நீதி – சுயமரியாதை இயக்க’த்தின் ஒரு கிளையாக வளர்ந்த அ.இ.அ.தி.மு.க.வில், காலச்சூழல் காரணமாக, ஜெயலலிதா என்ற பார்ப்பனர், அதிகாரம் மிக்க பொதுச்செயலாளராக

“அத்தையை பார்க்க அனுமதி இல்லை”: ஜெயலலிதா அண்ணன் மகள் கண்ணீர்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.