ஜெயலலிதாவுக்காக மண்சோறு உண்ட மகளிர்; மருத்துவமனை முன் திரண்ட இஸ்லாமியர்கள்!
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்திக்கும் முயற்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் ஈடுபட்டு வருவதாக தகவல்
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, முகநூல் மூலம் வதந்தி பரப்புவதாக ஆளும் அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக போலீசார்,
வாக்களித்த மக்களை ஒருபொருட்டாக மதிக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில், “முதல்வரின் உடல்நிலை பற்றிய எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதாடிய
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுவாசக் கருவிகள் உதவியுடன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வந்தார். அவர் மருத்துவமனைக்குள் பூங்கொத்துடன் போய்விட்டு, சிறிது நேரத்துக்குப்பின் பூங்கொத்து
ஆளுநர் வித்யாசாகர் ராவின் அப்போலோ மருத்துவமனை விசிட் – மினிட் பை மினிட் ரிப்போர்ட். மாலை மணி 6.40: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சென்னை கிரீம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது, பரபரப்பு ஏற்படுத்துவது போன்றவையெல்லாம் தவறுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் மருத்துவ அறிக்கைகள், அவர் உடல்நலம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக, தமிழச்சி மீது சென்னை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர்
முதல்வர் ஜெயலலிதா இப்போது எங்கே உள்ளார், எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்று தெரியாமல் தொண்டர்கள் கவலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் தானே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும், அதிமுகவிலிருந்து