அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ‘குற்றம் 23’
அது என்ன குற்றம் 23 என்று கேட்டால், “அது சஸ்பென்ஸ். அது பற்றி சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். ஆனால், கதைக்கு பொருத்தமான தலைப்பு அது. படம் பார்க்கும்போது
அது என்ன குற்றம் 23 என்று கேட்டால், “அது சஸ்பென்ஸ். அது பற்றி சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். ஆனால், கதைக்கு பொருத்தமான தலைப்பு அது. படம் பார்க்கும்போது
கமல்ஹாசன் தற்போது ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் நடிப்பதோடு அதை இயக்கியும் வருகிறார். மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முதலாக அவர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்திவிட்டு,
1991ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது
பிரவீன் குமார் (20) கால்பந்தாட்ட வீரர். பிரவீனும் இவருடைய நண்பர் லெனினும் அடையாறில் உள்ள கல்லூரியில் பயிற்சி முடித்து பிராட்வே திரும்பிக் கொண்டிருந்தனர். அடையாறில் ஒரு கார்
நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக பிரேம்குமார் என்ற கால்பந்து விளையாட்டு வீரர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை போலீஸ் பதிவு செய்துள்ளது. அடுத்து இந்த புகாரின்
‘சின்னத்தம்பி’, ‘ரிக்ஷா மாமா’, ‘செந்தமிழ் பாட்டு’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் ‘தொட்டால் பூ
ஜெயம் ரவி – ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால், தற்போது விக்ரம்பிரபு – ஷாம்லி நடிப்பில்,
நீங்கள் ‘தாரை தப்பட்டை’ பார்த்திருந்தால்… ‘மருது’ பார்த்திருந்தால்… “இந்த ஆர்.கே.சுரேஷ் ரொம்ப கெட்ட பய சார்” என்று நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்…! அத்தனை கொடூரமான, பயங்கர வில்லனாக