“என் நீண்டநாள் ஆர்வம் நிறைவேறுகிறது!” – ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த வருடம் இவரது நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த வருடம் இவரது நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’
இயக்குநர் முத்தையா எடுத்த சமீபத்திய திரைப்படம் ‘மருது’ முந்தைய திரைப்படம் ‘குட்டி புலி’. இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப்
சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு பேசுபவர் என பெயரெடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். அதிலும், தேர்தலரசியல் பற்றி பேசும்போது, பொடி வைத்து, பூடகமாக நக்கலடிப்பதில் வல்லவர் அவர். இன்று செய்தியாளர்களிடம்
ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது. அதுலயும், “நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும்
வருகிற 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி, இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்
வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி –
“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் வந்தால் மக்களுக்கு நல்லது” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலைப்பட்டறை
‘உறுமீன்’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் பாபி சிம்ஹாவுக்கும், நடிகை ரேஷ்மிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து
‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது ‘சாரல்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர்.
பாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி, அதிக கிராமி விருதுகளை வென்ற அசாத்திய கலைஞன், நடனத் திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டவன், மண்ணைவிட்டு மறைந்தாலும், உலக
63வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.