“தைரியலட்சுமியின் தற்கொலை என்னை மிகவும் பாதித்தது!” –சமுத்திரக்கனி
1040 மதிப்பெண்கள் எடுத்த தைரியலட்சுமி என்ற பெண்ணின் தற்கொலை என்னை மிகவும் பாதித்தது. அதிலிருந்து கிட்டதட்ட 3 நாட்களுக்கு என்னால் வெளியே வர இயலவில்லை” என்று ‘அப்பா’
1040 மதிப்பெண்கள் எடுத்த தைரியலட்சுமி என்ற பெண்ணின் தற்கொலை என்னை மிகவும் பாதித்தது. அதிலிருந்து கிட்டதட்ட 3 நாட்களுக்கு என்னால் வெளியே வர இயலவில்லை” என்று ‘அப்பா’
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சிரிஷ், சென்ட்ராயன், நிஷாந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெட்ரோ’. ஜோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஜெயகிருஷ்ணன்,
எஸ்ஆர்எம் குழும நிறுவனரும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.மதன்.
பொதுவாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, ‘பசங்க’ திரைப்படம் மூலம் வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் பாண்டிராஜ் . தனது ஒவ்வொரு படத்திலும்
“இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.. இது குறித்து சமந்தா ஐதராபாத்தில் அளித்துள்ள பரபரப்பான பேட்டி
ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில்
“எமது நோக்கம் உன்னதமானது. எமது பயணம் தொய்வின்றி தொடரும்” என்று மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘2.0’ படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் நடித்துவரும் எமி ஜாக்சன் அவரோடு செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிந்தார்.
பிரபல திரைப்பட இயக்குனர் சேரன் தனது ‘சிடுஎச்’ திட்டம் தோல்வியடைந்த வேதனையில், இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ:- ”நண்பர்களும் உறவினர்களும்