“சூழ்ச்சிக்கு பயந்தால் யாரும் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது!”

“சகுனியின் சூதாட்டச் சூழ்ச்சிகள் நிறைந்தது தான் தமிழகத்தின் தேர்தல் களம் என்பது பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்குத் தெரியாதா? எதிரிகள் சாதி சார்ந்து சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதற்காக

சாதி ஆணவக்கொலை ஆதரவாளர்கள் மிரட்டல்: பின்வாங்கினார் வைகோ!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது போட்டியிடுவதில்லை என திடீரென அறிவித்து, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி

கோவில்பட்டியில் வைகோ போட்டி: மதிமுக வேட்பாளர்கள் பட்டியல்!

மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ இன்று சென்னை அண்ணாநகரில் வெளியிட்டார். மதிமுகவின் 29

சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!

“சாதி ஆணவக் கொலைகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்