‘தொடரி’ படவிழாவில் புகழாரம்: கூச்சத்தில் நெளிந்த தனுஷ்!
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம்
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம்
இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘இணைய தலைமுறை. கல்லூரி மாணவர் தேர்தலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார், மனிஷாஜித் நடிக்கிறார்கள். இந்த படத்தின்
சுமார் 35 ஆண்டுகளுக்குமுன் வெளியாகி, மகத்தான வெற்றி பெற்று, வெள்ளிவிழா கொண்டாடிய படம் ‘ஒருதலை ராகம்’. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இ.எம்.இப்ராஹிம். இவரது சகோதரர் இ.எம். ஜபருல்லா
‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது ‘சாரல்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர்.
“தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைப்பு பற்றி பேசும் திரையரங்க உரிமையாளர்கள் முதலில் தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களின் அநியாய விலையைக் குறைக்க வேண்டும்” என்று
நக்கல் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. இந்த படத்தில் அவர் பெயர் கேரவன் கிருஷ்ணன். சினிமாவுக்கு கேரவன்
ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளி எழுதி சாதனை படைத்துள்ளார். அவர் – திண்டுக்கல் சாமிநாதன். படம் – ‘மானசி’.
விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, மகேந்திரன், ராஜேந்திரன், பிரபு, ராதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ‘தெறி’. அட்லீ இயக்க, கலைப்புலி எஸ்.தாணு
“திரைப்பட விழாக்களில் பொன்னாடை போர்த்தாதீர்கள். விழாவில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு சேலையும், ஆண்களுக்கு வேட்டியும் அன்பளிப்பாக கொடுங்கள். வேட்டியும், சேலையும் நம் கலாசாரம். அதை வளர்ப்போம்” என்று படவிழா
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ் திரையுலகினர் எதற்கெடுத்தாலும் கருணாநிதியை அழைத்து கவுரவித்து விழாக்கள் நடத்துவதையும், தற்போதைய ட்ரெண்டுக்கு ஒவ்வாமல் அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் திரைப்படங்களை
அயல்நாடு வாழ் இந்தியரும் ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவருமான கோட்டீஸ்வர ராஜு, தனது மனைவி ஹேமா ராஜுவுடன் இணைந்து, ஜ்யோஸ்டார் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம்