“பழந்தமிழர் வரலாற்றை ரத்தவெறி பிடித்த அதிகாரப் போட்டியாக நிறுத்துவது மட்டும் தான் ‘யாத்திசை’ படத்தின் நோக்கம்!”

யாருப்பா யாத்திசை சூப்பர்னு சொன்னது? ஒரு வழியாய் படத்தை பார்த்தோம். பாண்டியப் பேரரசை வென்று தன்னாட்சி மலர்த்திட முயலும் எயினர் சிறுகுடி போராட்டம்தான் கதை என சொல்லி

’யாத்திசை’ தமிழக வாழ்வியலை படம் பிடித்துள்ளது என்று சொல்ல முடியாது!

-கே.என்.சிவராமன் பதிவு- #யாத்திசை ‘Spartacus’, ‘Apocalypto’, ‘300’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் மறவர் குடிகளின் பெருமைகளைப் பேசும் படமே ‘யாத்திசை’. பெரும்‘பள்ளி’கள் என்ற சமூகத்திடம்

ஜெயமோகனை கையாளுவது போல் வெற்றிமாறனை கையாண்டு எதிர்முகாமில் நிறுத்துவது பெரும் தவறு!

ஒடுக்கப்பட்ட மக்களின் வெவ்வேறு காலகட்ட வலியை புனைவு கதையாக கோர்த்து தமிழ் சினிமா போன்ற பெரும் வணிக உலகத்தில் இன்றைய பாசிச விழுதுகளின் அழுத்தங்களை தாண்டி ஒரு

சிந்துவெளி தொடங்கி கீழடி வழியாக முசிறிப்பட்டணம் வரை…

இரண்டு நாட்களுக்கு முன் கேரளத்தில் முதல்வர் ஸ்டாலினும் முதல்வர் பினராயி விஜயனும் ஒன்றாக வைக்கம் தெருவில் நடந்து ஒரு முக்கியமான அரசியல் செய்தியை இந்தியாவுக்கு அளித்தார்கள். அடுத்த

‘விடுதலை பாகம்1’ திரைப்படத்தில் ’ஆகச் சிறந்த லவ் புரொபோசல்’!

பவானிஸ்ரீயின் பாட்டியை கரடி கடித்து விடும். உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பாட்டியை சிலர் துணியில் மடக்கி தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அப்போது, அன்றைக்குத்தான் போலீஸ் பணியில் சேர்ந்து இருக்கும்

”கற்பனைக் கதை” என அறிவித்துக்கொள்ளும் ‘விடுதலை’ திரைப்படத்தில் சில உண்மைச் சம்பவங்கள்!

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தில் 1980களின் மத்தியில் தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்களின் சாயல் தெரிகிறது. இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பாகவே, ”இது முழுக்க முழுக்க கற்பனைக்

’விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி ஏற்றுள்ள “வாத்தியார் பெருமாள்” கதாபாத்திரத்தின் உண்மைக்கதை!

(ஜூலை 19, 2020ல், ‘தமிழ் விங்’ இணையதளத்தில், “புலவர் கலியபெருமாள் – தமிழ்த்தேசிய அடையாளக் குறியீடு” என்ற தலைப்பில் ச.பராக்கிரம பாண்டியன் (எ) பாண்டியன் சண்முகம் எழுதிய

சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள்…

இன்னொரு மீ-டூ சர்ச்சை கிளம்பி இருக்கிறது. சொல்லப் போனால் இது #MeToo இல்லை #WeToo. கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷனை சேர்ந்த ருக்மிணி தேவி கலைக் கல்லூரி மாணவிகள் பலர்

“திராவிட கொள்கைகளுக்கு நகரும் காங்கிரஸ் கட்சி!”

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கியமான கருத்தியல் மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விளிம்புநிலை  மக்களுக்கு 50 சதவிகித இட  ஒதுக்கீடு வழங்கும் வகையில் அக்கட்சியின் சாசனம் திருத்தப்பட்டுள்ளது. கடந்த

“கேவலம் ஒரு யூடியூபர்…!”

ஸ்டிங் ஆபரேஷன் பற்றிய விவாதங்கள் முகநூல் முழுக்க உலா வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நான் கவனிப்பது ‘கேவலம் ஒரு யூட்யூபர்’ எனும் சொற்றொடர்தான். அது என்னை ஆச்சரியமூட்டுகிறது.

“நாட்டு நாட்டு” பாடல் ஒரு சுமாரான பாடல் தானே! அதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?

ஆஸ்கர் வென்றே விட்டது ‘நாட்டு நாட்டு’ பாடல். இது குறித்து பேசுவதில் சில குழப்பங்கள் எனக்கிருக்கிறது. பலருக்கும் அது இருக்கக் கூடும் என்பதால் எழுதுகிறேன். அந்த குழப்பம்