’மாவீரன்’:  குறியீடுகளையும் சில வசனங்களையும் கொண்டு மக்களுக்கான அரசியலை அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குநர்!

மாவீரன், நிறைவு! சிவகார்த்திகேயனுக்கும் மடோன் அஷ்வினுக்கும் முதலில் நன்றிகள். சாமானியனாக இருக்கும் ஒருவன் மாவீரனாவதே படத்தின் கதை! நகரமயமக்கல் என்கிற பெயரில் நடத்தப்படும் உழைக்கும் மக்களுக்கு எதிரான

“வயது என்பது வெறும் நம்பர் தான்!”

‘காவாலா’ பாடல் ரிலீஸ் ஆனதும் வழக்கம் போல வயதை வைத்து ரஜினி மீதான வன்மங்கள் தொடங்கி விட்டன. இந்த வயசுல இதெல்லாம் தேவையா, தாத்தாவுக்கு தமன்னா கேக்குதா

பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்?

முட்டாள் அக்கிரகார மற்றும் சூத்திர அடிமைகளுக்கு, பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்? தெரியாத தமிழ் மக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்! 1948ஆம் ஆண்டு பெரும்

சிறையில் வாடும் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு அவரது பிள்ளைகள் எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதம்!

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி அரசின் பங்கை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடும் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு, அவரது

மோடியை வரலாறு இப்படித்தான் நினைவு கூரும்!

மோடியின் ஆட்சியில்தான் புலம்பெயர் தொழிலாளர்களை பெருமளவு இந்தியா அறிந்து கொண்டது. கோவிட் தொற்றுக்காலத்தில் எறும்புகளை போல் வரிசை கட்டி பல்லாயிரம் மைல்களை நடந்து ஊருக்கு செல்லும்போதுதான் யார்

”மே1 7 இயக்கம் இடதுசாரி தமிழ் தேசியத்தை முன்வைக்கிறது!” – யமுனா ராஜேந்திரன்

பின்வருவது ஒரு சமூக இயக்கமாக (Social Movement) மே 17 பற்றிய எனது மதிப்பீடு. வேறு வேறு தருணங்களில் மே 17 இயக்கம் பற்றிய தமது ஒவ்வாமைகளை,

அகாடாவுக்கு வெளியே…

தில்லியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு துயர நாடகம் அரங்கேறி வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இயங்குபவர் ப்ரஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக

மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களையும் சுயமரியாதையையும் காப்பாற்ற களம் இறங்கிய விவசாயிகள் சங்கம்!

அரசியல் பின்புலம் கொண்ட நபர்களால் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை வருகிறது. அதுவும் பாலியல் அச்சுறுத்தல் வடிவில் வருகிறது. உடைந்து போகும் அவர் தனக்கான நியாயத்தை கேட்க விழைகிறார்.

அன்னா ஜார்விஸும் அன்னையர் தினமும்!

1940களில் Philadelphia மாகாணத்தில் ஒரு வீடு! பெரும்பாலும் எவரும் அந்த வீட்டுக்கு போவதில்லை. ஜன்னல்களில் கனமான திரைச்சீலைகள். வீட்டுக்கதவில் ஓர் அட்டை தொங்கியது. ‘எச்சரிக்கை: யாரும் வீட்டுக்கு

இனியேனும் காங்கிரஸ் தெற்கிலிருந்து இந்தியாவை அணுகட்டும்!

தபால் வாக்குகள் முடிந்து வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னணி இருக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க, பிரியங்கா காந்தி ஒரு கோவிலில்

“இணையம் வழியே உலகத் தொழிலாளரை ஒன்றுகூட்டி நம் பிரச்சினையை சொல்வோம்!”

டிசம்பர் 13, 2017. சென்னையில் இருந்த வெரைசான் நிறுவன ஊழியர்கள் பதைபதைப்பில் இருந்தனர். அலுவலகத்துக்குள் வழக்கத்துக்கு மாறாக பவுன்சர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். பவுன்சர்களை டிஸ்கொதே பார்ட்டிகளில் பார்த்திருப்போம்.