‘அன்னபூரணி’யும் ஆபத்தின் மேகங்களும்…!

தியேட்டரில் வெளியானபோது அன்னபூரணியை பார்க்க முடியவில்லை. ஓ.டி.டி தான் இருக்கிறதே என்று பலரைப் போல எண்ணியமர்ந்தால், சிலரின் மனது புண்படுகிறது என்று படம் நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

நாம் அறிவோம்

எங்களின் தங்கை இருக்கிறாள் நாமறிவோம் – எங்கள் தலைவனின் பிள்ளை எங்கிருக்கிறாள் நன்கறிவோம் தாயகப் புதல்வி அவள் நாமறிவோம் கானகம் துயின்ற கதை நாமறிவோம் சாயங்களற்ற அவள்

யூதர்கள்: மார்க்ஸ் காலமும் நம் காலமும்! – அருணன்

மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பே அவர் தந்தையார் யூத மதத்திலிருந்து புராட்டஸ்டென்ட் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார். பாட்டனார் யூத மதகுருவாக இருந்தவர்தான். அந்த மதம் பற்றி மார்க்ஸ்

தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா? கூடாதா?

இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான

தீபாவளி தமிழர்களின் திருவிழா அல்ல!

(தீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல! தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை, தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு? பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை

“நிதிஷ் குமார் பேசிய விதம் கொஞ்சம் லோக்கலாக இருக்கிறது; அவ்வளவு தான்!”

பெண்கள் குறித்து பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ் குமார் பேசிய ஒன்று சர்ச்சையாகி இருக்கிறது. தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப, பிரதமர் மோடி அது

வாழ்க்கையை வீடியோ கேமாக ஒருவன் பார்க்கையில் என்னவாகும்?

பிக் பாஸ் பிரதீப்! ரெட் கார்ட் கொடுத்து பிரதீப், பிக் பாஸ் விளையாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்த சீசனில்தான் உரிமைக் குரல் எழுப்பலாம் என்கிற விதி

“பாலத்தீனம் சுதந்திர நாடாக மாறவே முடியாமல் இருப்பது ஏன்?”

(பிபிசி நியூஸ் தமிழ் கட்டுரை) அது 1948ஆம் ஆண்டு. அரபு-இஸ்ரேல் போர் தொடங்கிய காலகட்டம். அன்று முதல் இன்று வரை பாலத்தீனத்தில் போர் முடிவுக்கு வரவில்லை. ஐம்பது

”தமிழில் திரைப்பட தலைப்புகள் வைப்பதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்!” – இயக்குனர் வசந்தபாலன்

தமிழ் திரைப்படங்களுக்கு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தலைப்புகள் வைப்பது பெரும்பான்மையாக மாறிவிட்டது வருத்தமளிக்கிறது. (2006 – 2011) முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ்

நரிகள் சொல்லும் உபதேசங்கள் ஆடுகளுக்கு நன்மை பயப்பதில்லை!

பிக் பாஸ் சீசன்-7 இனிதே தொடங்கி இருக்கிறது. சக போட்டியாளரின் டாட்டூவில் தொடங்கிய விசித்ராவின் பேச்சு, ஜோவிகாவின் கல்விக்குத் தாவி, ஜோவிகா ’படிக்காமல் இருத்தல் தனிநபர் சுதந்திரம்’