நம்மூரில் டிகாப்ரியோ இல்லை; மோடிதான் இருக்கிறார்!
Aviator என ஓர் ஆங்கிலப் படம். Hughes கதாபாத்திரத்தில் Dicaprio நடித்து மார்டின் ஸ்கார்சசி இயக்கியிருப்பார். போரை பற்றிய படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பார் டிகாப்ரியோ. எடுத்தவரை
Aviator என ஓர் ஆங்கிலப் படம். Hughes கதாபாத்திரத்தில் Dicaprio நடித்து மார்டின் ஸ்கார்சசி இயக்கியிருப்பார். போரை பற்றிய படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பார் டிகாப்ரியோ. எடுத்தவரை
இப்புவியில் ஆறாவது முறையாக “உயிர்களின் பேரழிவு” நடைபெற இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் இன்னும் சில வருடகாலத்தில் சுமார் 10லட்சம் உயிரினங்கள் முழுவதும் அழிந்துபோக
ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் முழுவதையும் பார்த்து முடித்தேன். சுவாரஸ்யமாய், ஒரே நாளில் பார்க்க முடிந்தது. சங்கராக நடித்தவர்(sarath appani) அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவருக்குக்
குசராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், சபர்கந்தா பகுதியில் உள்ள நான்கு விவசாயிகள் மீது பெப்சி கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது. “பெப்சி நிறுவனம் Lays லேஸ் என்ற பிராண்ட்
மிகை நுகர்வு… “மனித செயல்பாடுகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கிக் கொள்வதற்கென காடுகளை உருவாக்க நாம் முற்பட்டால் இந்தியாவைவிட இரண்டு மடங்கு பெரிய நிலமும் இப்போது வேளாண்மைக்கு உலகம்
காமராஜரை புனிதப்படுத்தி பல பதிவுகளை சமூக வலைதளங்களில் இந்த தலைமுறையினர் பகிர்கின்றனர். அவரை எளிய மனிதர் என்கின்றனர்.. முதல்வராக இருந்தபோது அதை செய்தார் இதை செய்தார் என்கின்றனர்..
சற்றே இருட்டான அறை. இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மேக்கப்போடு அந்த நடிகர் கோபமாக டிவியில் செய்திகளை கேட்கிறார்.. செய்தியில் ஸ்டாலின் ‘அந்தக் கலைஞரின் மகனாக இருக்கும்
மார்கழிப் புரட்சி செய்த என் அன்பு மயிலாப்பூர் தோழர்களுக்கு… நான் பிறப்பால் பார்ப்பன வைதீக குடும்பத்தைச் சார்ந்தவன். இதில் பெருமை எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. இதை
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதளவுக்கு 3லட்சம் கோடி மெகா ஊழல் செய்திருக்கிற பிஜேபியின் அமித் ஷா.. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு
இந்தியா, துணைகண்டத்தில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குகிறது என்ற கருத்தை நாம் முன்வைக்கும்போது எந்த தேசிய இனம் நம்மை ஒடுக்குகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு
நதிகளை இணைக்க முடியாது என்று யாராவது திரு.ரஜினிகாந்திடம் தெரிவியுங்கள். இணைக்கப்பட்டுள்ள கட்டுரை இது குறித்து விரிவாக பேசுகிறது. ஏன் முடியாது அல்லது தேவையற்றது என்று விவாதிக்க விரும்பினால்