மனச்சாட்சி உள்ள ஒரு பிராமணரின் சமூகநீதிக்கான குரல்!

பிராமணனாகப் பிறந்த நான் என் மனசாட்சிப்படி உளப்பூர்வமாக இதை எழுதியுள்ளேன். மனசாட்சியின் குரலுக்குச் செவி மடுக்கும் பிராமணர்கள் எல்லோரும் இப்படித்தான் எழுதுவார்கள் என்று நம்புகிறேன் – Gopalakrishnan

தமிழக ஊடகத் துறையை ஆக்கிரமிக்கும் காவி தீவிரவாதம்

ஊடகத்துறையில் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை மட்டுமே வெளியிட வேண்டுமென்று சமீபகாலமாக தமிழகத்தில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அதனை சரிவர செய்யாதவர்களை வேலையை விட்டு நீக்குவதாகவும் செய்திகள் வருகின்றன.

கூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்!

கூடங்குளம் அணுக்கழிவு மேலாண்மை மையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திரு.தயாநிதி மாறன் அவர்களுக்கு நன்றி. அந்த கேள்விக்கு அமைச்சர் அளித்த அபத்தமான பதில், இந்த விஷயத்தை

கொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…

ஒரு கொலைகாரன் அவன் கொலை செய்வதை அவனே ஆள் வைத்து வீடியோ எடுப்பானா..? அவனே அதை சமூக வலைத்தளங்களில் பரப்புவானா..? நாம் மாட்டுக்காக அடித்து துன்புறுத்தபடும் வீடியோக்கள்

மரண தண்டனை வழங்கும் நீதிபதியின் பெயர் – பருவநிலை மாற்றம்!

உத்தரப்பிரதேசத்துக்கு ஆன்மீக பயணம் சென்றிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த நான்கு முதியவர்கள் ரயிலில் இறந்திருக்கிறார்கள். வெப்ப அலைகள் காரணம். அவர்களோடு பயணித்த மற்றவர்கள், ‘வெப்பம் தாங்க முடியாமல் நால்வரும்

இந்திய நாடு நாகர் நாடு!

1965ஆம் ஆண்டு ’இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ போராட்டத்தின்போது எனக்கு 9 வயது. 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஆரம்பப் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் ஹைஸ்கூல் மாணவ அண்ணன்மாரோடு

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை போல் தான் மே 23-ம் தேதியின் முடிவுகளும் இருக்குமா? அவ்வாறு இருந்தாலும் அதில் அதிர்ச்சி இல்லை. தேர்தல் கமிஷன் உட்பட

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்!

அடிப்படை அரசியல் அறிவை வைத்து யோசித்துப் பாருங்கள்… இதெல்லாம் நடந்தால் ‘IndiaToday + AxisMyIndia’ கணிப்பு.. சரி தான்… 1.ஒரிசாவில் நவீன் பட்நாயக்கின் BJD ஒரு இடத்திலும்

காலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்!

காலநிலை அவசரநிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவிற்கு வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்துள்ளது. கார்பன் அளவு அதிகரித்ததும் அதற்கு எடுத்துக்கொண்ட காலமும் கீழே

இதுவே இறுதி எச்சரிக்கை…

சென்னை, ஈரோடு, பொள்ளாச்சி, வால்பாறை, அதிரப்பள்ளி, திரிச்சூர், மல்லபுரம், நிலாம்பூர், முதுமலை, பந்திப்பூர், ஆசனூர், திம்பம், சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு. இந்த தடத்தில்தான் நாங்கள் பயணித்தோம். இந்த

அடிமை அரசு கப்சிப்…!

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனத்திற்கு 74 இடங்களில் ஹைட்ரோகார்பன் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது… ‪தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே! ‪ ‪எல்லாமே