”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்!”
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த நாள் மனதுக்கு மிகுந்த வேதனையும்,