”நீதியை எதிர்பார்க்காதீர்கள்; வழங்குங்கள்!” – இறுதி உயிலில் ’ஹமாஸ்’ தலைவர் யாஹ்யா சின்வர்!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்: இந்த வார்த்தைகளை எழுதுகையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணி பார்க்கிறேன். சந்துகளில் திரிந்திருந்த பால்யகாலம்

இன்றைய தலைமுறை தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் மனதின் இயல்பான தன்மைகளை இழந்து வருகிறது!

வாழை திரைப்படம் OTT இல் வெளியானபிறகு அவ்வளவு எதிர்வினைகளைக் காணமுடிகிறது. சொல்லி வைத்தாற்போல சிவனைந்தன் – டீச்சர் நேசம் பலருக்குப் பிடிக்கவில்லை. நம் நட்பு வட்டத்தில் குருகுலக்

யூடியூபர் இர்பான், அந்த மருத்துவமனை, அந்த மகப்பேறு மருத்துவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை அவசியம்!

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என இருந்தும் இர்பான் தனது யூடியூப் (you tube) பக்கத்தில் தன் மனைவி கருத்தரித்து இருப்பதும், அவர்

அதுதான் ஒரு நல்லரசுக்கு தேவையான பிம்பம்!

மழை வெள்ளம் என்றதும் சென்னைவாசிகளால் மறக்கவே முடியாத ஆண்டு 2015. மக்களை எல்லாம் கடும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டு முதல்வர் மொத்தமாக காணாமல் போனார். சென்னை மேயர்

ஒரு முக்கியமான படத்தை வழங்கி வெற்றி பெற்றிருக்கிறார் த.செ.ஞானவேல்!

ரஜினிகாந்த்தை ஸ்டாராகவும் நடிகராகவும் ஒரு சேர இயக்குமளவுக்கு திறனும் அறிவும் கொண்டவர்கள் சில பேர்தான் உண்டு. கூடுதலாக சமூக சிந்தனையும் வாய்த்தவர்கள் மிக மிக குறைவு. பா.ரஞ்சித்

‘வேட்டையன்’ வெற்றி அடைவது மகிழ்ச்சிக்குரியது!

’ஜெய் பீம்’ கொடுத்த த.செ.ஞானவேல் தன் அடுத்த படத்துக்கு ரஜினிகாந்துடன் இணைகிறார் என்று தெரியவந்தபோது எனக்கு இயல்பாக ஏற்பட்டிருக்க வேண்டிய உற்சாகம் ஏற்படவில்லை. படம் என்கவுண்டர் பற்றியது

தமிழ்நாடு அரசே, சென்னையில் எதையும் செய்வதற்கு முன் பல முறை யோசியுங்கள்!

சென்னை மெரினாவில் நடந்த ’ஏர்ஷோ 2024’ – விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காணவந்த பலரும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து

உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த ஐரோப்பியர் அனுபவம்!

உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..! இது 1798ல் எழுதப்பட்டது… அவர் பெயர்: Donald Campbell — பெண் ஒருத்தி, இறந்து

செந்தில் பாலாஜி விடுதலையை திமுகவினர் ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்…

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகள் அனைத்தும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் நம்ம அரவக்குறிச்சி அரைவேக்காடு அந்த தொகுதியில் வெற்றி பெறலாம்,

பகுத்தறிவுக் கழகங்கள் நாடு பூராவும் தோன்ற வேண்டும்!

உலகில் மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. மனிதனைத் தவிர, உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் 1,000, 2,000 வருடங்களுக்கு முன்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அடிக்கும் காவிக் கூத்துக்கள்!

மகா விஷ்ணு, ஆம், கலியுக மகா விஷ்ணு பற்றித்தான் இன்று ஒரே விவாதம். அவர் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மறுபிறவி பற்றி நடத்திய “ஆன்மிக”