எல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே!

இதே போலொரு தொற்றுநோய் காலத்தில்தான் தொழிலாளர் அரசு சோவியத் ரஷ்யாவில் பதவி ஏறியது. போர், பஞ்சம், பொருளாதார முடக்கம் என பல முனைகளில் சோவியத்துக்கு சவால்கள் இருந்தன.

வௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா?

வௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா? – பூவுலகின் நண்பர்கள் உலெகெங்கும் கொரோனா தொற்றுநோய் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று ‘விலங்குகளால்’ பரவும் நோய்கள் (Zoonoses) பேசுபொருளாகியிருக்கிறது.

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்!

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ (நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின்

முற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது!

சென்னை பெருநகரத்திற்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் இதனை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ISKCON-ன் ’அக்சய பாத்திரா’ என்னும்

”பிரமலை கள்ளர்கள் இந்துக்கள் அல்ல” என்றொரு கட்டுரை…

பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர்நல சங்கத்தைச் சேர்ந்த திருமதி அ.செல்வபிரீத்தா என்பவர், “நாங்கள் இந்துக்கள் அல்ல; தாய் சமூகம் வேறு” என்ற தலைப்பில் பிரமலை கள்ளர் சமூகம்

ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்…

என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லா தவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம்.

CAB என்பது ஜெலட்டின் குச்சி; NRC என்பது பற்ற வைக்கும் detonator…!

‘CAB என்பது வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக உள்ளே நுழையும் வந்தேறிகளுக்குத்தானே பொருந்தும், நீ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் சட்டவிரோத குடியேற்றத்தை நீ ஆதரிக்கிறாய் என்று அர்த்தமா?’ ‘CAB-ஆல்

’போலீஸ் ராஜ்ஜியம்’ என்பது எப்படியான அவலங்களுக்கு வித்திடும்?

ரொட்ரிகோ டுடேர்டெ பிலிப்பைன்ஸ் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி. அதீத வலதுசாரி சிந்தனைகள் கொண்ட இவர் அதிரடி தீர்வுகளில் நம்பிக்கை உள்ளவர். பிலிப்பைன்ஸை பீடித்து இருந்த போதை மருந்து

எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…

எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக… எது நடந்தாலும் பற்றி எரிவது என்னவோ சேரிகள் தான். இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாய். அரக்கு மாளிகையில் பாண்டவர்களுக்காக வைத்த

பருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி!

2015 டிசம்பர் 12 அன்று உலகின் கவனம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குவிந்திருந்தது. மனிதகுலத்தின் முதன்மைப் பிரச்சினையாக இன்றைக்கு மேலெழுந்துள்ள பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் வழிகளைக் கண்டடைய,

அழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்!

நான் பழங்காலத்து மனிதனாக தொனிக்க விரும்பவில்லை. எனினும் இந்த மொபைல் போன்கள் படுத்துகிற தொல்லைகள் இருக்கிறதே.. கொஞ்ச நஞ்சம் அல்ல. நண்பர்களுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தேன். மூவர்