”பன்மைத்துவம், சமநீதி, சமூகநீதி மரபே நம் மண்ணின் மரபு!” – சு.வெங்கடேசன் எம்.பி.

கலாசார ரீதியில் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என சொன்னதை திரித்து ‘கருத்தியல் மாற்றம்’ என்றோருக்கும், ‘இனி இடதுசாரிகள் காவடி எடுப்பார்களா’ எனப் பகடி பேசியோருக்கும் இன்றைய CPIM

இந்த அறையின் எதிரொலிகளை விரைவில் உலகம் முழுதும் வேறு பல மேடைகளிலும் எதிர்பார்க்கலாம்!

ஆஸ்கார் விருது விழாவில் வில்ஸ் ஸ்மித் தன் மனைவியை உருவ கேலி செய்த நடிகரை மேடையேறி அறைந்தது இன்று பரபரப்பான உலகச் செய்தி. எதிர்வினை கண்டிப்பாக இருக்காது,

ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஆர்.எஸ்.எஸ் கருத்துத் தூவல்கள் இருப்பதில் வியப்பு இல்லை!

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவி கருத்துத் தூவல்கள் இருப்பதாக பலர் வியப்புத் தெரிவிக்கிறார்கள். ஆனால் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘பாகுபலி’ போன்ற படங்களின்

கண்ணோட்டம்: “குதிரைவால்’ படத்தின் அரசியல் ஆபத்தானது!”

குதிரைவால் படம் புரியாததுதான் பிரச்சினையா? அப்படியெல்லாம் இல்லை. படம் புரிகிறது. தெளிவாகவே புரிகிறது. அதுதான் பிரச்சினை. ஒரு காலை எழும்போது நாயகனுக்கு குதிரை வால் முளைத்திருக்கிறது. அதற்கான

உத்தரப் பிரதேச வாக்காளர்கள் பிராமண சாதி பற்றி  கேள்விகள் எழுப்புகிறார்கள்!

உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அம்மாநிலத்தின் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான தினேஷ் சர்மா, ”நான் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு

தமிழராக இருக்க விரும்பும் ராகுல் ஆதிக்க நூலையும், பேரரசு கிரீடத்தையும் அணியாமல் வரட்டும்!

“மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது மொகலாய சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால் இன்று

என்றென்றைக்கும் நின்றெரியும் செஞ்சுடர் – சோவியத் யூனியன்!

அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு. “அதான் சோவியத் யூனியன் உடைஞ்சு போச்சுல்ல.. அப்போ கம்யூனிசம் இல்லைன்னுதான அர்த்தம்.. அப்புறம் ஏன் அதைப் பத்தியே பேசறீங்க?”

”ஜெய்பீம்’: பழங்குடி மக்களுக்கு ஒரு நற்சான்று!” – ரவிக்குமார் எம்.பி.

‘ஜெய்பீம்’ – கதாநாயகனின் படமல்ல, இயக்குநரின் படம். இந்தப் படத்தை இயக்கியுள்ள நண்பர் ஞானவேலைப் பாராட்டுகிறேன். சூர்யா இந்தப் படத்தைத் தயாரித்ததோடு இதில் நடித்துமிருப்பது அவர் ஞானவேலுவின்மீது

’ஜெய் பீம்’ என்ற முழக்கத்தின் வீர வரலாறு அறிவோம்!

‘ஜெய் பீம்’ என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு. புனே நகருக்கு அருகே உள்ள ‘பீமா’ என்ற நதிக் கரையில் போர் நடந்து 200

‘ஜெய்பீம்’: கபடத்தில் ஊறிய அதிகார வர்க்கத்தை கட்டிவைத்து உரித்திருக்கிறார் இயக்குநர்!

ஜெய்பீம் இறுதிக் காட்சியில், போலீஸ் அடக்குமுறையால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்துக்கான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற செய்தியை கால் மேல் கால் போட்டுக்கொண்டு சூர்யா படிப்பதைப்

“உதாரண புருஷராக வாழ்ந்து வரும் சூர்யாவுக்கு நன்றிகள்; ‘ஜெய் பீம்’ பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்!”

நடிகர் சூரியாவின் புதிய படம் ‘ஜெய் பீம்’ அமேசான் பிரைம்மில் வெளியாகி இருக்கிறது. தொண்ணூறுகளில் இருளர் சமூகத்தினர் காவல் துறையால் எதிர்கொண்ட அடக்குமுறைகள் குறித்த உண்மைக் கதையை