மின்னுவதெல்லாம் புரட்சி அல்ல!
சில நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாகக் கூறினார். அதற்குக் காரணமாக அவரின் அமைச்சர்கள் பலர் ராஜிநாமா செய்தது சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஆட்சிக்கவிழ்ப்பு.
சில நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாகக் கூறினார். அதற்குக் காரணமாக அவரின் அமைச்சர்கள் பலர் ராஜிநாமா செய்தது சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஆட்சிக்கவிழ்ப்பு.
#பற்றி_எரியும்_இலங்கை ஒழுக்கமும் அரசியல் புரிதலும் இல்லாத புரட்சி என்பது ஒரு உணர்வுபூர்வமான கும்பலின் வன்முறைச்செயல் மட்டுமே. அது எந்த உயரிய மாற்றத்தையும் உருவாக்கி விடாது. முகநூலில் பல
“நீங்கள் அஸ்வகோஷைப் பின்பற்றி. அவர் சென்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.” “ஆனால் நான் வெறும் கவிஞன். அஸ்வகோஷ் கவிஞன் மட்டுமல்ல, மகாத்மாவும் கூட.
நடிகர் மாதவன் முதன்முறையாக இயக்கி, நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படம் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர், உலகத்தின் தலை சிறந்த ராக்கெட்
இஸ்ரோவின் செவ்வாய் விண்கலத்தை பஞ்சாங்கத்தை பரிசீலித்துதான் வெற்றிகரமாக அனுப்பினார்கள் என்ற தன் கருத்துக்கு மாதவன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். ஆங்கிலத்தில் Almanac என்ற சொல்லை பஞ்சாங்கம் என்று
நடிகர் ஆர் மாதவன் ‘நம்பி எஃபக்ட்’ எனும் படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இஸ்ரோவின் முன்னாள் தலைமை இயக்குனர் நம்பி நாராயணன் குறித்த படம் அது. படம்
எல்லா தரப்பையும் உள்ளடக்கிய, எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்கிற கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்ளக்கூடிய நிர்பந்தம் அல்லது திட்டம் பாஜக.வுக்கு இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், அதன் நகர்வுகளில் கட்சியின்
இரு பாத்திரங்களுக்காக எழுதப்பட்ட கதையில் மூன்றாவது பாத்திரமாக கமல் நடித்திருக்கிறார். பகத் பாசிலும் விஜய் சேதுபதியும்தான் பிரதானப் பாத்திரங்கள். பகத் பாசிலின் கதை கொஞ்சம் சுவாரஸ்யம். அவரின்
முதல்வர் பேசியதில் தவறு இருப்பது போன்று பிரச்சாரம் செய்கிறார்கள்! வரலாற்றில் மிக சில உரைகளே வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகள் அந்த உரைகள் ஏன் சிறப்பான உரைகள்
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும், “பெரியார்” படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கண்டிப்பாக அன்று இளையராஜா சொல்லிவிட்டதாக செய்திகள் பரபரத்தன. சரித்திரத்தையே மாற்றிப்போட்ட ஒரு சிங்கக் கிழவனை
இந்திய ஒன்றியத்தின் இரு முனையில் இருக்கும் நாடுகளிலும் ஆட்சி மாற்றத்தைக் கோரும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை புரட்சிக்கான யத்தனமாகவும் இருக்கலாம். பொருளாதாரம் பெரும் பாதிப்புக் கொண்டதால்