‘ராமராஜ்யம்’ என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விட்டது!

ராமராஜ்யம் என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமையை மறுக்கும், காசியை தலைமை இடமாகக் கொண்ட, 790 பக்கங்கள் கொண்ட புதிய அரசியலமைப்பு வரைவை சங்பரிவார் அமைப்புகள்

”விதியோடு ஒரு ஒப்பந்தம்”: ஜவஹர்லால் நேருவின் முதல் சுதந்திரதின உரை

A Tryst with Destiny ———————- 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு

பெருந்தொற்றுக் காலத்தின் தரவுப் புத்தகம், தமிழில்…!

கொரோனா பெருந்தொற்றால் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட உடனடிப் பாதிப்புகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அரசு எடுக்க வேண்டிய குறுகிய, நீண்ட கால நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது, “பெருந்தொற்றும் பொருளாதாரக்

”2G ஸ்பெக்ட்ரம் ஊழல்” பாஜக தொடுத்த அரசியல் மோசடி

மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி UPA II காலத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி அப்போதைய CAG தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி

புறக்கணிப்பு முடிவின் மூலம் மம்தா பானர்ஜி யாருக்கு உதவ முன் வருகிறார்?

“கல்யாண வீடுன்னா நான் தான் மாப்பிள்ளையாக இருக்கணும். சாவு வீடுன்னா நான் தான் பொணமா கிடக்கணும்”னு ஒரு புகழ்பெற்ற வசனம் உள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலை

வட்டு கருப்பட்டிய… வாசமுள்ள ராசாவ… கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க…

வட்டு கருப்பட்டிய… வாசமுள்ள ராசாவ… கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க… கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத… இல்ல சத்தியமா எங்க மனம் ஒத்துக்கல…   உச்சி மலையேறி வெற்றிக்கொடி நட்டராசா

“பாசிஸ்டுகள் முன்கூட்டியே ஆயிரம் ஆண்டுகளுக்கு திட்டம் தீட்டுகின்றனர்!” நாம்…?

ஒரு சிந்தனையாளனின் கூருணர்ச்சி விலைமதிப்பற்றது. வரலாற்றில் குறுக்குவெட்டாகப் பயணித்து எதிர்காலத்தை துல்லியமாகக் கணிக்க வல்லது. அந்தக் கூருணர்ச்சி பொருட்படுத்தப்படாதபோதுதான் சமூகம் ஒரு பெரும் பாழில் விழத் தயாராகிறது.

ஆரிய திராவிட இனவேறுபாடு என்பது பிரிட்டிஷ் உருவாக்கிய சூழ்ச்சியா?

‘ஆரிய திராவிட இனவேறுபாடு என்பது பிரிட்டிஷ் உருவாக்கிய சூழ்ச்சி’ என்று தமிழ்நாட்டு கவர்னர் ஆர் என் ரவி பேசி இருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு

பிரபஞ்சத்தின் துவக்கத்தை நோக்கி…

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் செலுத்தப்பட்ட முதல் தொலைநோக்கி இல்லை. இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட தொலைநோக்கிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் 61 தொலைநோக்கிகள் பல்வேறு காரணங்களுக்காக பயன்பாட்டில்

இந்திய தேசிய சின்னம் இஸ்லாமியருக்கு, கிறிஸ்துவருக்கு, பகுத்தறிவுவாதிக்கு இல்லையா?

யாத்வஷேம் நாவலில் நம் மனதைத் தைக்கும் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது: ‘இனவழிப்பு கோரம் ஜெர்மனியில் நடந்து கொண்டிருக்கும்போது எப்படி அங்கிருந்த மக்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது?

பொன்னியின் செல்வன்: கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு! – அருணன்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ கல்கியின் படைப்பை சிதைத்திடுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள். கல்கியின் படைப்பே வரலாற்றுச் சிதைவுதான். அந்த நாவலின் மையம் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின்