ரூபாய் தாளில் கடவுளர் திருவுருவம் பொறிப்பதால் சுபீட்சம் வராது!

இறையான்மையில் மதம் மூக்கை நுழைப்பது அருவருக்கத்தக்கது, திறமையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்களால் தான் நாடு வளம் பெறுமே தவிர, கடவுளர் திருவுருவம், மத சின்னங்கள் ரூபாய்

“மருது சகோதரர்கள்: போற்றப்பட வேண்டிய வீரம்!” – பொன்.முத்துராமலிங்கம்

அக்டோபர் 24, 1801 தொடங்கி ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது பாண்டிய சகோதரர்கள், அவர்களது போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகள், மருது பாண்டியர்களின் ஆண் வாரிசுகளான 10, 12

மாவேலி ஓர் அசுரன்; திராவிட மன்னன்; அசுரர்களின் நிறம் கறுப்பு; அதுதானே தொன்மம்!

இந்த ஆண்டு ஓணம் எனக்குச் சிறப்பாக விடிந்தது. எனக்குக் கணிசமான மலையாளி நண்பர்கள் உண்டு. இந்துக்களைவிடக் கிறிஸ்தவர்கள் அதிகம்; இஸ்லாமியர்களும் உண்டு. எல்லாரோடும் எப்போதும் தொடர்பில் இருப்பது

இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையே தான் நீதிக்காக காத்திருக்கிறது பாஞ்சாங்குளம்!

கும்பல் தீண்டாமையும், இடைநிலை சாதி மனோபாவமும்! அது ஒன்றும் ஷாப்பிங் மால் அல்ல. சுமார் 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்ட சிறிய பெட்டிக்கடை.

“மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்!” – பெரியார்

பெரியாரின் சிந்தனைகளில் சில… * யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. * ஒரு காலத்து

தமிழகத்தின் நூற்றாண்டு மரபின் தொடர்ச்சியாக பள்ளிகளில் காலை உணவு திட்டம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தியாகராஜ நகர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன். அந்த ஆசிரியரோ வகுப்பறையில் சில மாணவர்களை நிற்க வைத்து

’சடங்குகள்’ எனும் பெயரில் பார்ப்பனியத்தையும் ஒடுக்குமுறையையும் போற்றி பாதுகாக்கிறது இன்றைய தலைமுறை!

தாலி கட்டும்போது இந்த பெண் அடையும் மகிழ்ச்சி மனநிலை குறித்து எல்லாரும் சிலாகித்து எழுதுகிறார்கள். இப்படித்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஒருவகையில் தாலி கட்டும்போது பெண்கள்

அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர் ஒரு பறவை மேலேறி பறந்து இந்தியாவுக்கு வந்து போனாராம்! பாட புத்தகத்தில் சங்கிகள் கட்டுக்கதை!!

காலனிய பிரிட்டிஷ் ஆட்சியில், 50 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததால், அந்தமான் சிறையிலிருந்து ஆர்எஸ்எஸ் பெருந்தலைவர் சாவர்க்கர் 12

“தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதையாவது மதவாத அமைப்புகள் தீர்க்குமா?” – சுபாஷ் சந்திர போஸ் கேள்வி

“ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் அறியாதவர்கள் கூட சுதந்திரத்திற்காக ஏங்குகிறபோது… மதவாதம் அனைத்திலும் அதன் அசிங்கமான தலையை உயர்த்தியுள்ளது, அம்மணப்பட்டும் நிற்கிறது. இந்து மக்கள்தொகை பெரும்பான்மையாக இருப்பதால் இந்தியாவில்

இந்துத்துவத்துக்கு எதிரான போரில் பிராமண உயர்வுவாதம் உடைக்கப்பட வேண்டும்

பிராமண உயர்வுவாதம் பற்றி நான் பேசும் போதெல்லாம் பிராமணர்கள் என் பதிவில் வந்து அப்படி எதுவும் இல்லை என்று வழக்காடுவார்கள். இப்போது பில்கிஸ் பானோ குற்றவாளிகள் விடுதலை

பாசிசம் படித்த ஸ்கூலில் ஹெட்மாஸ்டரே பார்ப்பனியம்தான்!

ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோருடன் ஆர்எஸ்எஸ்ஸை ஒப்பிடுகிறோம். ஆனால் அவர்களையும் விஞ்சும் விஷயம் ஒன்று ஆர்எஸ்எஸ்ஸிடம் இருக்கிறது. ஹிட்லரும் முசோலினியும் முதல் உலகப் போரில் ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.