பிரதமர் பதவியை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வரும் நரேந்திர மோடிக்கு வன்மையான கண்டனங்கள்!

பிரதமர் மோடி முந்தா நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சார மேடையில் நேரடியாக முஸ்லிம்களை அவமதித்துப் பேசி இருக்கிறார். ’அவர்கள் ஊடுருவாளர்கள். அதிகம் பிள்ளை பெறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு

கள்ளரும், அழகரும், கள்ளழகரும்! – தொ.பரமசிவன்

அழகர்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஒன்பது நாள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது நான்காம் திருநாளன்று அழகர், கள்ளர் திருக்கோலத்துடன் மதுரைக்குப் புறப்படுகிறார். ஒன்பதாம் திருநாளன்று இரவு கோயிலுக்குத்

குரங்கு தாத்தா!

கோட் சூட் போட்ட ஒரு சிம்பான்சி படத்தின் மேல் ‘”இதுதான் எனது தாத்தா,” என்று நாத்திகர்கள் நம்புகிறார்கள்!’ என்று பதிந்த ஒரு போஸ்டர். அதைப் போட்ட ஒரு

‘அமரன்’ திரைப்படம் ஒரு தேவையில்லாத ஆணி!

காஷ்மீரை பிரித்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, லடாக் மக்கள் இன்று மாநில அந்தஸ்து கேட்டு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், ‘அமரன்’ திரைப்படம் ஒரு தேவையில்லாத ஆணி.

இந்தியாவிலும் ஹிட்லரின் நாஜிக்கட்சி ஆதரவு திரைக் கலைஞர்கள் இயங்குகிறார்கள்!

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல் (Animal) படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்டர்வெல் வரை வந்திருக்கிறது. இதுவரை Alpha Male, Patriarchy, Violence, Male Chauvinism, Female

அவர்கள் எல்லாம் சிம்பன்சிகள் தானே தவிர, மனிதர்கள் அல்ல!

Paridhabangal-ல் Animal படத்தை நக்கல் அடித்து எடுத்திருக்கும் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நல்லவேளையாக படத்தை பார்க்கவில்லை. பலர் ஏற்கனவே விமர்சித்திருந்தார்கள். சமீபத்தில் வந்த தோழன் ஒருவனுடன் அரசியல்

நாத்திகர்களுக்கு சிறகு பொருத்தியவர்!

உலகின் ஆகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாள் இன்று. உலக வரலாற்றையே தலைகீழாக மாற்றிப் போட்டவர்கள் ஒரு சிலர்தான். அவர்களில் டார்வின் முக்கியமானவர்.

நயன்தாரா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

‘அன்னபூரணி’ படத்துக்காக நயன்தாரா மன்னிப்புக் கோரி இருக்கிறார். அதே அறிக்கையில் கொட்டை எழுத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதை இந்துத்துவர்கள் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். மதவாத

வைஷ்ணவர்களில் இந்த இரு பிரிவினரையுமே ஒன்றுபடுத்த முடியாதவர்கள்…

பார்ப்பனர்கள் கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய காஞ்சிபுரம், அதை மாட்டுப் பொங்கல் அன்று மறுபடியும் உறுதி செய்துள்ளது. காஞ்சி சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர்களை வடகலை

‘அன்னபூரணி’யும் ஆபத்தின் மேகங்களும்…!

தியேட்டரில் வெளியானபோது அன்னபூரணியை பார்க்க முடியவில்லை. ஓ.டி.டி தான் இருக்கிறதே என்று பலரைப் போல எண்ணியமர்ந்தால், சிலரின் மனது புண்படுகிறது என்று படம் நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.