ஹரியானா தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி: உதயநிதி வாழ்த்து!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஹரியானா ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்ற இயலாமல் போனது ஏன்?

ஹரியானாவின் தேர்தல் கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இச்சூழலில், காங்கிரஸின் தோல்வி நிலைக்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஹரியானாவில் தொடர்ந்து இரண்டாவது

ஜம்மு காஷ்மீரில் இண்டியா கூட்டணி ஆட்சி: உமர் அப்துல்லா முதல்வர் ஆகிறார்!

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 49 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து,

விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்: தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்துவிட்டு திரும்ப முயன்றவர்களில்

விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள் குறித்து கனிமொழி வேதனை: “சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்க வேண்டும்!”

சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில்

தமிழ்நாடு அரசே, சென்னையில் எதையும் செய்வதற்கு முன் பல முறை யோசியுங்கள்!

சென்னை மெரினாவில் நடந்த ’ஏர்ஷோ 2024’ – விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காணவந்த பலரும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வில் 240 பேர் மயக்கம்; 5 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில்,

நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: வீடு திரும்பினார்!

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.  பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளி: போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி, சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே, சில ரவுடிகளால் சரமாரியாக வெட்டி

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதட்டம் அதிகரிப்பு!

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்திருப்பதுடன், போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது

ரஜினிகாந்த் உடல்நிலை: அப்போலோ மருத்துவமனை விளக்கம்

சென்னை அப்போலோ மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.