அரசியலமைப்பின் முகப்புரையில் உள்ள ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ வார்த்தைகளை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

அரசியலமைப்பின் முகப்புரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் இருப்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்தது. 1976-ம் ஆண்டு அரசியலமைப்பின் முகப்புரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ என்ற

“திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கிவிட கூடாது”: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ படவிழாவில் தொல்.திருமாவளவன்!

நவரச கலைக்கூடம்  நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க,  பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவி தினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”.

“இறைவனின் அரியணை கூட நடுங்கக் கூடும்”: மனைவியை பிரிவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!

”உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக் கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்கள் அர்த்தத்தை

ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா பானு திடீர் அறிவிப்பு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு திடீரென் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

விபரீதமாக தீவிரமடையும் ரஷ்யா – உக்ரைன் போர்: அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்!

உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்​துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில்,

சில சொற்ப பிழைகள் இருப்பினும் ’கங்குவா’ திரையரங்குகளில் கொண்டாட வேண்டிய திரைப்படம் தான்!

கங்குவா உண்மையில் எப்படியான படம்: குறிஞ்சித் திணையை 3D காட்சி அமைப்புடன் இருந்த இடத்திலிருந்தே மெய்மறந்து ரசித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்! அப்படியான உணர்வைக் கொடுத்திருக்கிறது கங்குவா!

அவதூறு வழக்கில் நடிகை கஸ்தூரி கைது: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்!

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

அறத்தை மீறியது நயன்தாரா தரப்பு தான்…!

எனக்கு நிஜமாகவே ஒரு விஷயம் புரியவில்லை. ‘நானும் ரௌடிதான்’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். எனவே படத்தின் உரிமம் அவர் வசம்தான் இருக்கிறது. அதில் இருந்து காட்சி மற்றும்

”உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் செய்தது எந்த வகையில் நியாயம்?: நயன்தாராவுக்கு இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் பதிலடி!

“இன்று தனுஷ் செய்ததற்கு பொங்கும் நீங்கள், முன்னர் எனக்கு உங்கள் கணவர் செய்ததற்கு எந்த கடவுளிடம் செல்ல சொல்வீர்கள்?” என்று வினவி, நடிகை நயன்தாராவுக்கு திரைப்பட இயக்குநரும்,

“3 விநாடி வீடியோவிற்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்கும் தனுஷ்”: நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு!

நடிகை நயன்தாரா எழுதி இன்று (16-11-2024) வெளியிட்டுள்ள பகிரங்க கடிதம் வருமாறு:- மதிப்பிற்குரிய திரு. தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன் வணக்கம்.

தமிழ்நாடு அரசின் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது நியமனம்!

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்