கடும் எதிர்ப்புக்கு உள்ளான ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வழிசெய்யும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

‘கடவுளே அஜித்தே’ முழக்கத்தை இனி எழுப்பாதீர்கள்: ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்!

நடிகர் அஜித்குமார் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதில் அவரது ரசிகர்களை அடிச்சுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை அவர்கள் பின்பற்றத்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் நிதி!

சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 85 லட்சம் நிதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழக அரசு சார்பில்,

மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்: திருமாவளவன் அறிவிப்பு!

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார். திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ள விசிகவுக்கு ஆதவ்

”அம்பேத்கரின் பிறந்தநாளை ’இந்திய ஜனநாயக உரிமைகள் தினமாக’ ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்!” – விஜய்

‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தவெக தலைவரும் நடிகருமான விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இந்நூலை வெளியிட்டு பேசியதாவது:- இந்த

“யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்”: விஜய்யுடன் விழாவில் பங்கேற்காதது பற்றி திருமா!

”யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.  நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில்

புதிய படங்களை முதல் 3 நாள் விமர்சிக்க தடை கோரிய வழக்கு: அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

திரையரங்குகளில் புதிதாக ரிலீஸாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறு பரப்பினால் காவல்

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டு கருத்தரங்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10

தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்பநல நீதிமன்றம்!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜா இளைய மகன்

“75 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இந்திய வரலாற்றில் மறக்க இயலாத அத்தியாயம் எழுதப்பட்டது!” – கமல்ஹாசன்

26.11.2024 எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வரலாற்றில் மறக்க இயலாத அத்தியாயம் எழுதப்பட்டது. நம்மை ‘இந்தியப் பிரஜைகளாகிய நாம்’ ஆட்சி செய்வதற்கு வழிகோலும், மிகுமதிப்பு