‘அமரன்’ திரைப்படம் ஒரு தேவையில்லாத ஆணி!
காஷ்மீரை பிரித்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, லடாக் மக்கள் இன்று மாநில அந்தஸ்து கேட்டு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், ‘அமரன்’ திரைப்படம் ஒரு தேவையில்லாத ஆணி.
காஷ்மீரை பிரித்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, லடாக் மக்கள் இன்று மாநில அந்தஸ்து கேட்டு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், ‘அமரன்’ திரைப்படம் ஒரு தேவையில்லாத ஆணி.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல் (Animal) படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்டர்வெல் வரை வந்திருக்கிறது. இதுவரை Alpha Male, Patriarchy, Violence, Male Chauvinism, Female
Paridhabangal-ல் Animal படத்தை நக்கல் அடித்து எடுத்திருக்கும் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நல்லவேளையாக படத்தை பார்க்கவில்லை. பலர் ஏற்கனவே விமர்சித்திருந்தார்கள். சமீபத்தில் வந்த தோழன் ஒருவனுடன் அரசியல்
இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும் ’சென்னை
மோடி அரசின் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள்
இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம் [IIFC] சார்பில், சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,
ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’ கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக
ஒன்றியத்தின் தலைநகரை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில், ஹரியானா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டு
உலகின் ஆகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாள் இன்று. உலக வரலாற்றையே தலைகீழாக மாற்றிப் போட்டவர்கள் ஒரு சிலர்தான். அவர்களில் டார்வின் முக்கியமானவர்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடியது. தொடர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு, தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு
“நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என்று