சென்னை அடையாறு “கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ” தொடக்க விழா!
இயக்குநர் – நடிகர் பாக்யராஜின் மருமகளும், சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை –நடிகை – என பன்முகத் திறன் கொண்டவருமான கீர்த்தி என்ற கிகி சாந்தனு பாக்யராஜ்,
இயக்குநர் – நடிகர் பாக்யராஜின் மருமகளும், சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை –நடிகை – என பன்முகத் திறன் கொண்டவருமான கீர்த்தி என்ற கிகி சாந்தனு பாக்யராஜ்,
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ”சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்” என்று தனது கட்சித் தொண்டர்கள்
“ராகுல் காந்திக்கு எதிராக ஒட்டுமொத்த பாஜகவும் பொய்களைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர்
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர்
மே தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உழைப்பாளர்களின் உழைப்பைப் போற்றி, உரிமைகளை பாதுகாக்க உறுதியெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இந்தாண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ்
தனது கோடீஸ்வர நண்பர்ளுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை
பிரதமர் மோடி முந்தா நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சார மேடையில் நேரடியாக முஸ்லிம்களை அவமதித்துப் பேசி இருக்கிறார். ’அவர்கள் ஊடுருவாளர்கள். அதிகம் பிள்ளை பெறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு
அழகர்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஒன்பது நாள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது நான்காம் திருநாளன்று அழகர், கள்ளர் திருக்கோலத்துடன் மதுரைக்குப் புறப்படுகிறார். ஒன்பதாம் திருநாளன்று இரவு கோயிலுக்குத்
தமிழ்நாட்டில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இறுதி நிலவரப்படி 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2019 தேர்தலில் பதிவான 72.44% வாக்குகளை
மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று (19-04-2024) வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.