“நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்!” – குடியரசு துணை தலைவர்

”நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்” என்று 4-வது சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

வரலட்சுமி சரத்குமாரின் பெயரை தன்னுடைய பெயரில் இணைத்துக் கொண்ட கணவர் நிக்கோலய் சச்தேவ்!

“திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன்.

இந்தியன் 2: இந்தியன் 1-ன் அற்புதத்தை நினைவூட்டி ஏங்க வைத்தது தான் மிச்சம்!

“லஞ்சம் வாங்குற எல்லாரையும் இந்தியன் தாத்தா கொல்றாரு. சிம்பிள் விஷயம்தான்… ஆனா எப்படி கொல்வாரு? ஆளாளுக்கு புதுப் புது ஐடியா யோசிச்சி சொன்னோம். ஷங்கர் சார் ஒத்துக்கல.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி பற்றி ஸ்டாலின்: “நாங்கள் மக்களோடு இருக்கிறோம்; மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்!”

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

“நாக்கை அடக்கி பேச வேண்டும்”: சீமானுக்கு அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

தமிழக அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சீமானின்

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்: பா.ரஞ்சித் கேள்வியும், திமுக பதிலடியும்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஒட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்தார். அதற்கு பதில்

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேரில் ஆறுதல்

சென்னையில் ஜுலை 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் நீதிபதி தலைமையில் குழு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை: தலைவர்கள் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ்

கட்டுக்கதைகளை கொண்டு அரசியல் பேசுவது மக்களுக்கு உதவாது!

பாஜக ஆட்சியேற்று நடந்த முதல் நாடாளுமன்ற அமர்வு இனி வரும் வருடங்களில் அரசியல் என்னவாக இருக்கப் போகிறது என்பதற்கான முத்தாய்ப்பாக இருக்கிறது. மோடிக்கு இம்முறை ராகுல் காந்தி