மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் இடமாற்றம்!
சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்ம் 28-ம் தேதி மூட நம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட