மாநில உரிமைகளை பாதுகாக்க உயர்நிலை குழு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில சுயாட்சி